அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

தரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள்


கேள்வி: ஏதோ ஒரு வளைகுடா நாட்டில் தமுமுகவினர் ஏகத்துவ மாநாடு நடத்தப்போவதாக சில நாட்களுக்கு முன்பு பொய்யனின் பித்னா தளம் செய்தி வெளியிட்டிருந்ததே, அது குறித்து தங்களின் கருத்து என்ன? திடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று?
- முத்துமுஹம்மது, மூரார்பாளையம்
கேட்பதற்கே சிரிப்பாக இருக்கிறது. இந்து முன்னணியினர் தர்பியா நடத்துவதாக அறிவித்தால் நமக்கு எவ்வளவு சிரிப்பு வருமோ அதை விட கணமாக வருகிறது சிரிப்பு. ஏகத்துவக் கொள்கை தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது என எழுதிக் கொடுத்தவர் இந்த வாத்தியார் ஜவாஹிர். இவர்கள் ஏகத்துவ மாநாடு நடத்துகிறார்கள் என்றால் யாருக்குத் தான் சிரிப்பு வராது. ஏகத்துவம் இருக்கட்டும். முதலில் இவர்கள் இஸ்லாமியர்களாக இருக்கிறார்களா என்பதை கீழ்கண்ட ஆதாரங்கள் மூலமாக நம் மக்கள் சிந்தித்துக் கொள்ளட்டும். அதுமட்டுமின்றி இன்றைக்கு அங்கிருந்து சிதறும் மிச்சம் மீதிகளை பொருக்கித் தின்னும் பொய்யன் கூட்டமும் அன்றைக்கு ததஜவுடன் இருந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
திடீரென தமுமுகவினருக்கு தவ்ஹீத் மீது அப்படி என்ன பற்று என்று கேட்கிறீர்கள். திடீர் பற்று எதற்காக? எல்லாம் வரவை எதிர்பார்த்துத் தான். தமுமுகவின் தரங்கெட்ட செயல்களால் வளைகுடா வரவுகள் வற்றி விட்டன. அதனால் தான் இந்த தவ்ஹீத் மாநாடு நாடகம். காசுக்காக பொதுமக்கள் பணத்தில் வாங்கிய ஆம்புலன்ஸையே வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தியவர்கள், காசுக்காக கழுதை வேசம் போடக்கூடத் தயங்க மாட்டார்கள். இப்போது கீழ்க்கண்ட ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பாருங்கள். சிந்தியுங்கள்., இதை அனைவருக்கும் பரப்புங்கள்.






பாபர் மசூதி தீர்ப்பு சிறந்த தீர்ப்பு என அறிக்கை வெளியிட்ட ஜவாஹிர்




பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவுக்கு மாமா கட்சியின் மனிதநேய வணிகர் பேரவை சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்
பிராடுப் பயல் சத்ய(?) சாய்பாபாவின் பக்தர்களுக்கு மாமா கட்சியின் தலைவர் பேரா.ஜவாஹிர் எழுதிய இரங்கல் கடிதம்
பேராயராக மாறி தேர்பவனியைத் துவக்கி வைத்து இயேசுவின் நீரோடை சீடியை வெளியிட்டு சிறப்புரை ஆற்றிய பேரா.ஜவாஹிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக