அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

பைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பினாமி!

நாம என்ன கேட்டு இருக்கோம் நீ என்ன பதில் சொல்லியிருக்கிற! சைபுல்லாவை பைலா படி நீக்கியது சரியா என்று கேட்ட ஆண்மை(?) புகழ் அப்துல் முஹைமீன் அவர்களிடம் நாம் கேட்ட கேள்வி, ஏம்பா சேலத்தில் இருக்கும் அரவாணிகள் ஜமாத்துக்கே பைலா இருக்கே! உங்கள் ஜமாத்துக்கு ஏனப்பா பைலா இல்லை என்று கேட்டு இருந்தோம். அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று ஏதேதோ உளறி வைத்திருப்பதை பார்க்க முடிகிறது.
// '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று எழுதியுள்ளது.
இதன் மூலம் ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொண்டுள்ளது. //
ஒப்புக்கொண்டதாகவே இருக்கட்டும். இன்னும் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் வரவில்லை.
மற்றதெல்லாம் கண்ணுக்குத் தெரியும் போது இதுமட்டும் கண்ணுக்குத் தெரியாமல் போய் விடுகிறதே நம் அன்புச் சகோதரர் அப்துல் முஹைமீனுக்கு
* இந்தியப் பிறை தான் சரி என்று போன வருடம் ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்து முடிவெடுத்து விட்டு இன்றுவரை சத்தமில்லாமல் கிடக்கும் உங்கள் கூட்டத்தின் நிலை என்ன?
* சுனாமி காசில் அண்ணன் ஜமாத்தில் ஊழல் நடந்தது என நீதான் எடுத்து வைத்தாய்? கணக்குகளுக்கு விளக்கம் சொல்ல முடியுமா என்றும் கேட்டாய். அது உன்னுடைய தலைவர் தான் சொல்ல வேண்டும் என்று நாம் பதில் சொன்னோம். இன்று வரை அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் காக்கிறாயே! பதில் குடுக்கத் துப்பு இல்லன்னா என்ன இதுக்குடா அதப்பத்தி வீராப்பா எழுதினே! மானங்கெட்டவனே!
* உன் ஜமாத்துக்கு பைலா இன்று வரை இல்லைன்னு உன்கிட்ட கேள்வி கேட்டா அதுக்கு விளக்கம் தராம வேற எதப்பத்தியெல்லாமோ பேசுறீயே இது நியாயமா?
நீ உண்மையிலேயே யோக்கியனாக இருந்தால் முதலில் இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் கொடுத்து விட்டு மற்றதைப் பற்றி பேசு.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக