அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

புதன், 15 பிப்ரவரி, 2012

மேலும் தகவல்களை செய்திகளை பெற

                மேலும் தகவல்களை   செய்திகளை பெற
                                        கிளிக் செய்க





செவ்வாய், 1 நவம்பர், 2011

அமைதிகாக்கும் அயோக்கியர்கள்

பொய்யன்டிஜேவுக்கு எழுதப்பட்ட கடிதத்தை அண்ணன் தான் எழுதினார் என்கிற தோரணையில் ஆதாரங்களை(?) வெளியிட்டு அடிபட்டுச் செத்துபோன செங்கிஸ்கானும் அவனுடைய அடிவருடிகளும் இப்போது அமைதிகாக்கிறார்கள். அருமையான ஆதாரத்தை வைத்து அண்ணனை இழிவுபடுத்த நினைத்து மானங்கெட்ட புரோக்கர்கள் இன்றைக்கு வாய்மூடி மவுனியாய் நிற்கிறார்கள்.
ஏற்கனவே 10 ஆயிரம் ரூபாயைத் திருடியதற்காக செருப்பால் அடித்து இங்கிருந்து விரட்ப்பட்ட செங்கிஸ்கான் இன்னமும் தன்னுடைய திருட்டு புத்தியை இன்னும் விட்டுவிடவில்லை. பீஜேவின் ஈமெயிலைத் திருடி அதிலிருந்து பலருக்கும் ஆபாச ஈமெயில் அனுப்பிய இந்த அயோக்கிய கழுதை செங்கிஸ்கான் ஈமெயில் ஆதாரத்தை வெளியிட்டு பீஜேவின் மெயிலைத் திருடிய திருடன் நான் தான் என ஒப்புக்கொண்டுள்ளான்.
தொழில்நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நீ அந்த மெயில் விவகாரத்தை நிருபிக்கத் தயாரா என நாம் இன்றைக்கும் அழைப்பு விடுக்கிறோம். ஆனால் இவர்கள் ஏனோ அமைதி காக்கிறார்கள். இவர்கள் யோக்கியர்களாக இருந்தால் பகிரங்கமாக வெளியே வந்து ஆதாரங்களை வெளியிட வேண்டும்.ஆனால் அதற்குத் துப்பில்லாமல் இந்த மானங்கெட்ட மாமாக்கள் ரதிமீனா நாயகர்கள் கள்ளத் தொலைபேசி கடலைக்காரர்கள் நாளொரு மேணியும் பொழுதொரு வண்ணமுமாக அண்ணனைப் பற்றி ஏதாவது ஒரு பித்னாவைக் கிளப்பி அதில் செருப்படியும் பட்டுவிடுகின்றனர்.
பாக்கரின் கள்ளக்காதலியோடு கடலை போட்ட சின்ன மன்மதன் முகவை அப்பாஸு பற்றிக் கேட்டால் நாம் ஆபாசமாக எழுதுகிறோமாம். என்னக் கொடுமை?
சரி அதெல்லாம் போகட்டும். நீங்க ரத யாத்திரை போனாலும் சரி ரதிமீனா யாத்திரை போனாலும் சரி. போன நோன்புப்பெருநாள் பித்ரா கணக்கை எப்போ வெளியிடுவீர்கள்? அட அயோக்கியத் திருட்டுப் பயல்களா? மக்களின் காசை திண்பதில் அப்படி என்னடா சுகம் உங்களுக்கு?
யோக்கியர்களே! கணக்கை வெளியிடுங்கள்.

அண்ணனுக்கு செங்கி எழுதிய கடிதம் - ஆதாரம் அம்பலம்

அண்ணனின் மேற்பார்வையில் ஆபாசத்தளம் என செய்தி வெளியிட்டு பொய்யன்டிஜேவுக்கும் அண்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது பார்த்தீர்களா என செங்கி எழுதியிருப்பதும், நிஜாம்கான் என்பவர் அண்ணனுக்கு கடிதம் எழுதி அதை திருத்தி அனுப்பக் கேட்டதும் ஆதாரத்துடன்(?) அம்பலப்படுத்திய செய்தியைக் கண்டும் நம்மால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.
இதிலே நாம் அறிந்து கொள்ளும் இன்னொரு விசயம் என்னவென்றால் பீஜேவின் ஈமெயிலை யாரோ ஒரு இலங்கை சைத்தான் தான் திருடியதாக நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் பீஜேவின் ஈமெயிலைத் திருடியவன் இந்த செங்கி சைத்தான் என்பது அவனுடைய இந்த பித்தலாட்டத்தில் இருந்தே உண்மையாகிறது.
ஒருவரது மெயிலை யாராவது திருடி விட்டால் அதில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது கம்ப்யூட்டர் அறிவு உள்ள யாருக்கும் இது தெரியும்.. செங்கிஸ்கான் ஒரு மணி நேரம் தனது ஈமெயில் பாஸ்வேர்டை எனக்குத் தரட்டும். செங்கிஸ்கான் செய்யாத அவருக்கு உடன்பாடு இல்லாத ஆயிரம் விஷயங்களை அவர் செய்ததாக நான் காட்டுகிறேன்.
நிஜாம் என்பவரின் முகவரியில் இருந்து பீஜேயின் முகவரிக்கு இந்த மெயில் அனுப்பப்பட்டது என்று செங்கிஸ்கான் வாதிட்டால் அதை நம் முன்னால் நிருபித்துக் காட்ட முன்வர வேண்டும். அல்லது செங்கிஸ்கான் திருடாமல் வேறு ஒரு அயோக்கியன் திருடியிருந்தால் (அவன் யாரென்று செங்கிக்கு நன்கு தெரியும்) அவனை நேரில் அழைத்துவ் வந்து அழைத்து வந்து தொழில் நுட்ப வல்லுனர்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்ட வேண்டும். அப்போது தான் பல உண்மைகள் வெளிவரும்.
உங்களுக்கு மட்டும் தான் ஸ்கிரீன் சாட் எடுக்கத்தெரியுமா? இதோ பாருங்கள் பீஜேவின் ஈமெயிலுக்கு செங்கிஸ்கானே அந்தக் கடித்ததை அனுப்பியிருக்கிறார்.
(சும்மா வெளையாட்டுக்கு)


இது எப்படி இருக்கு?
யப்பா செங்கி! இதெல்லாம் விட்டலாச்சாரியா காலத்து யோசனை. வேற ஏதாவது புதுசா டிரை செஞ்சி அண்ணன கேவலப்படுத்த முடியுமான்னு பாரு! போங்கடா! போயி புள்ளைங்களையாவது படிக்கவையுங்க.
அடுத்து செங்கி அவர்கள் சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார். அதற்கு நாம் இங்கே பதில் தருகிறோம்.
//பாக்கர் என்ற மனிதர் மேல் இவர்கள் பரப்பிய கண்ணியமற்ற விமர்சனகளையும் ,அவரின் மானத்தோடு விளையாடியதையும் கண்டு அநீதி இழைக்கப் பட்ட அவரோடு துணை நின்றதற்காக இவர்கள் கேட்ட முதல் கேள்வியே ' உன் பொண்டாட்டியை பாக்கரோடு பஸ்ஸில் அனுப்புவாயா? என்பது தான் ! கேட்டவர்கள் கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் அல்ல! மாநில நிர்வாகிகள்! //
இந்தக் கேள்வியில என்ன தப்பு இருக்கு? இப்ப ஒருத்தன் நம்மகிட்ட வந்து நித்யானந்தா ரொம்ப நல்லவர்னு சொல்றான், நாம என்ன செய்வோம்? அப்டின்னா உன் மனைவிய நித்யானந்தாவிடம் ஆசி வாங்க அனுப்புவாயா என்று கேட்போம். அதுமாதிரி தான் இதுவும் பாக்கர் நந்தினியோடு ரதிமீனா யாத்திரை சென்றதை அவர் வாயாலேயே ஒப்புக்கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி பொம்பள பக்கத்துல உக்கார்ந்து போகக்கூடாதுன்னு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில நிரூபிக்க முடியுமா என்று சவாலே விட்டுள்ளார். (சவால் வீடியோ சைடு பாரில் இருக்கிறது)
அப்படியானால் உங்கள் ஜமாத் பைலா(?) பிரகாரம் அந்நியப்பெண்ணோடு பக்கத்து பக்கத்து சீட்டுல ஏசி பஸ்ஸுல போறது தப்பில்லை. அப்படியால் அந்த ஜமாத்தில் இருக்கும் நிர்வாகிகள் உங்கள் மனைவிமார்களை பாக்கரோடு ரதிமீனா பஸ்ஸில் கோவில்பட்டிக்கு டிக்கெட் போட்டு அனுப்பிவைப்பீர்களா என்று யாராவது கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?
//என்னுடைய மறுப்பை பொய்யாக்க என்னுடைய இணையதளத்தையே போல் ஒன்றை உருவாக்கி இது தான் எனது உண்மையான தளம் செங்கிஸ் கான் ஆன்லைன் இல் வருவதை நம்ப வேண்டாம் என்றார்கள். கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாள் நிற்கும் இன்று அவர்களாலேய அவர்கள் செருப்படி வாங்காத குறையாய் கேவலப் பட்டு நிற்கிறது பொய்யன் தளம். //
செங்கிஸ்கான் ஆன்லைன் தளத்தைப் போல ஒரு போலித்தளத்தை நாம் உருவாக்கி அதன்மூலம் செங்கிஸ்கானுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்தோமாம். முட்டாப்பயலுகளா. அந்த டூப்ளிகேட் தளம் உருவாக்கப்பட்டது உன் செய்தியை தவறு என்று சொல்வதற்காக அல்ல. உன் வெப்சைட்டை தவறு என்று சொல்வதற்காக.
இலவசமாக கிடைக்கும் பிளாக் டெம்ப்ளேட்டை காப்பி செய்து போட்டுக்கொண்டு டிசைன் செய்தது திருச்சி ஈஸா என்று போட்டுள்ளாயே! அந்தப் பொய்யை உடைப்பதற்காக திருச்சி மூஸா என்ற பெயரில் நாம் போட்டது என்பதை அன்றைக்கே மக்கள் உணர்ந்து கொண்டார்கள். இலவசமாக கிடைக்கும் வெப்சைட் வடிவத்தை திருச்சி ஈஸா வடிவமைத்ததாக நீ காட்டிய அயோக்கியப் பொய்யை உடைப்பதற்காகத் தான் அந்தத் தளம் உருவாக்கப்பட்டது.
பீஜேவை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இவர்கள் எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என நாம் ஏற்கனவே பலமுறை நிறுபித்துள்ளோம். ரசூலுல்லாஹ்வின் கார்ட்டூனை வெளியிட்டு விட்டு அதை திரும்பப் பெறாத முத்துப்பேட்டை முஸ்தாவிற்கு சப்பை கட்டு கட்டிய இந்த அயோக்கியர்கள் அண்ணனை எதிர்க்க எதுவேண்டுமானாலும் செய்வார்கள்.
இப்போது கூட செங்கி எழுதியதாகக் கூறப்படும் கடிதத்தில் உள்ள ஒரு வாசகத்தை செங்கி எப்படி திரிக்கிறார் என்று பாருங்கள்.
என் வீட்டிற்கு வராதீர்கள். இதனால் என் மானம் போகிறது என்று நான் உங்களிடம் கூறியதால் நீங்கள் என் மீது பொய்ப்பழி சுமத்தப் பார்க்கிறீர்கள்
என்று அந்தக் கடிதத்தில் வாசகம் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதை கீழ்க்கண்டவாறு செங்கி திரிக்கிறார்.
// ' என் வீட்டுக்கு பாக்கர் நான் இல்லாத சமயத்தில் வருவதை நான் விரும்பவில்லை' அதில் எனக்கும் பாக்கருக்கும் பிரச்னை என்றும் என்னை இயக்கத்தை விட்டு நீக்க பாக்கர் சதி செய்வதாகவும் , என் கை எழுத்தை போலியாகப் போட்டு மிகவும் கேவலமான ஒரு கடிதத்தை பொய்யன் தளத்தில் வெளியிட்டதோடு தமிழகம் முழுதும் அதை பிரிண்ட் எடுத்தும் பரப்பினர்.//
என் வீட்டுக்கு வராதீர்கள் என்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் செங்கி கண்டுபிடிப்பார் என நாம் அறியவில்லை. இந்த விவகாரத்தில் அவரது மனைவியை யாரும் இழுக்கவேயில்லை. பாலியல் குற்றவாளி ஒருவரைப்பார்த்து நீங்கள் என் வீட்டுக்கு வராதீர்கள் என்று சொன்னால் அது என்ன அர்த்தம் தரும்?
வீட்டில் அவரது தாயார் இருப்பார்கள், சகோதரி, மனைவி என பெண்கள் இருப்பார்கள். எனவே பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் அவரது உயிர் நண்பராக இருந்தாலும் அவருடைய வீட்டுக்கு அவர் வந்து செல்வதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் தவறாகப் பேசுவார்கள். பார்த்தாயா? பாலியல் குற்றவாளி இவர் வீட்டுக்கு வருகிறான். இவர் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே! அப்படி இருக்கும் போது ஒரு பாலியல் குற்றவாளி எப்படி இவர் வீட்டுக்கு வந்து போகிறார் என்று தான் பொருள் வரும்.
எனவே நீங்கள் என் வீட்டுக்கு வராதீர்கள் என்ற வார்த்தையின் அர்த்தம் இதுதான்.
அன்புச் சகோதரர் செங்கி இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அவரது மனைவியையோ அவர் வீட்டுப் பெண்களையோ யாரும் இங்கே இழிவுபடுத்தவில்லை. மாறாக தனக்கு சிம்பதி (சோகமாக்கி ஆதரவு) வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தவறான அர்த்தங்களில் ஈடுபட்டு உங்கள் மனைவியை நீங்களே அசிங்கப்படுத்த வேண்டாம் .
பீஜேவுக்கும் பொய்யன்டிஜேவுக்கும் தொடர்பு இருந்தது என்று அவரே ஒப்புக்கொண்ட ஒரு விசயத்தை நீங்களாகக் கண்டுபிடித்ததைப் போன்ற ஒரு மாயையை உண்டாக்குவது தவறு. பீஜே அன்றைக்கு அல்ஜன்னத் இதழில் எழுதிய ஆக்கங்களை மறுத்து இப்போது புதிய ஆய்வுகளை வெளியிடுவதை ஏதோ அவனே கண்டுபிடித்ததாக பீஜே அன்றும் இன்றும் என உளறித் தள்ளும் ஐஸ்குச்சி புகழ் அப்பாஸு போல நீங்களும் ஆகிவிடவேண்டாம்.
இதையெல்லாம் விடுத்து இந்த வருடம் நீங்கள் வசூல் செய்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பித்ரா கணக்குகளை மக்களிடம் எப்படி காட்டுவது என்பதை சிந்தியுங்கள். அடுத்து உங்கள் சமாத்துக்கு ஒரு பைலாவை உண்டாக்குங்கள்.
வல்ல இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக!

செங்கிஸ்கானும் வாக்கெடுப்புக்கு விடவேண்டும்

பொய்யன்டிஜே தளத்தில் ஆபாசக் கருத்துக்கள் அதிகம் வெளியாகிறது என்று புகார் வந்ததைத் தொடர்ந்து பொய்யன்டிஜே தளத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடிவிடலாமா என மக்களிடம் கருத்துக் கேட்டு இறைவனின் மாபெறும் கிருபையால் ஏகோபித்த மக்களின் ஆதரவு இந்தத் தளத்திற்கு கிடைத்து விட்டது,. நிறைய சகோதரர்கள் தங்கள் சிறப்பான கருத்துக்களையும் தந்து ஊக்கப்படுத்தியதற்கும் நாம் நன்றி சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையான ஆபாசத்தளத்தின் அதிபதியாக இருக்கும் அண்ணன் செங்கிஸ்கானும் தன்னுடைய இணையதளத்தை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பதை பகிரங்க வாக்கெடுப்புக்கு விட வேண்டும். அதற்கு திராணியில்லாமல் வேறு ஏதும் கதை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுபோல நாம் பல நாட்களாக செங்கிஸ்கானுக்கு ஒரு சவாலை விடுத்து வருகின்றோம். அதாவது சென்ற ரமலான் மாதத்தில் அப்பாவி பொதுமக்களிடம் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பித்ரா காசுகளை வசூல் செய்து அதை அப்படியே அமுக்கிக் கொண்டார்கள் என நாம் பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறோம்.
ஆனால் இதை மறைப்பதற்காக அந்த மானங்கெட்டவர்கள் வேறு எதைப்பற்றியெல்லாமோ பேசுகிறார்களே தவிர இதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த அயோக்கியர்களை நோக்கி நாம் மீண்டும் பகிரங்கமான சவாலை விடுக்கிறோம். வரும் வாரம் உங்களது பத்திரிக்கையில் பித்ரா கணக்கை மாவட்ட வாரியாக தெளிவாக வெளியிடத் தயாரா?
இதற்கு பதில்சொல்லி விட்டு மற்ற விசயங்களுக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்பது தான் நமது எண்ணம்.

அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளது?

வாசகர் கடிதம்
அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளது? அண்ணணிடம் ஓர் அழகிய வேண்டுகோள்.
சகோதரர்களே!
தமிழுலகறிந்த சிறந்த அறிஞரும், பிரபல எழுத்தாளருமான சகோதரர் பி.ஜெ அவர்கள் பற்றி இணைய தளங்களில் பலவிதமான செய்திகளையும் சில கயவர்கள் எழுதி வருகிறார்கள். இந்நேரத்தில் அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை அடித்து நொருக்கும் விதமாக சகோதரர் அபூ யூசுப் அவர்கள் பொய்யன் டிஜெ என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற சிறப்பான, சீரிய அமைப்பை சீர்குலைத்து சின்னா பின்னப்படுத்தி, நல்வழிப்பட்டு ஏகத்துவக் கொள்கையை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மக்களை மீண்டும் வழிகேட்டிட்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கிறது இந்த பொய்யன் கூட்டமும் அவர்களின் அடிவருடிகளும்.
அப்படியிருக்கையில் அவர்களின் முகத்திரையை கிழிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து ஏகத்துவத்திற்காக பாடுபட்டு, ஆயிரக்கணக்கான உரைகளையும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும், ஆயிரக்கணக்கான ஆக்கங்களையும் தனது பேச்சால், எழுத்தால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய சகோதரர் பி.ஜெ அவர்களை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்த நினைக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.
அபூ யூசுப் வார்த்தை கடிணத்திற்காக தளத்தை மூடுவதா?
ன்பின் சகோதரர்களே அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் பொய்யன் பாக்கர் வகையராக்கள் போன்றவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய வார்தை என்ன தெரியுமா?
நபி நூஹ் (அலை) அவர்களை கப்பலை கட்டுமாறு அல்லாஹ் பணித்த நேரத்தில் நபி நூஹ் அவர்கள் கப்பலைப் கட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் கப்பலைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம் அவரைக் கேலி, கிண்டல் செய்தார்கள்.
அப்போது நபி நூஹ் அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் 11வது அத்தியாயத்தில் 38வது வசனத்தில் அவர்களுக்கு பதில் சொல்லும் படி நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
நபி நூஹ் அவர்களின் பதில்.
அவர் கப்பலை செய்யலாளார் அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “ நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம் என்று அவர் கூறினார். (11-38)
இழிவு தரும் வேதனை யாருக்கு வரும். நிலையான வேதனை யாருக்கு இறங்கும். என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்என்றும் கூறினார். (11-39)
சகோதரர் அபூ யூசுப் அவர்கள் தானாக பொய்யன் பாக்கர் கூட்டத்தை விமர்சிக்க ஆரம்பிக்கவில்லை. அல்லது சொந்த கோபத்தை வைத்து விமர்சிக்கவும் இல்லை.
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பாடு படும் ஒரு அமைப்பை சுய நலத்திற்காக மானங்கெட்டுப் போய் விமர்சிக்கும் ஒரு கும்பலின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுகிறார் இதில் என்ன தவறு?
கப்பலைக் கட்டிய நபியை கேலி செய்தவர்களுக்கு நூஹ் நபி சொன்ன பதில் நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம் பொய்யன் பாக்கர் வகையராக்கள் செய்த அயோக்கியத் தனத்தை அபு யுசுப் அடையாளம் காட்டுகிறார். இதனை யாரும் தவறு என்று வாதிட முடியாது.
அது மட்டுமன்றி பொய்யன் கூட்டம் உண்மையில் யோக்கியர்களாக இருந்தால் அல்லது அபூ யூசுப் பொய்யையும் புரட்டையும் எழுதினால் பொய்யன் டிஜெ தளம் மூடப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அபு யுசுப் அவர்கள் அப்படி எழுதவில்லை.
நேருக்கு நேர் பதில் கொடுக்கிறார் ஆதாரத்துடன் விமர்சிக்கிறார் இதை எப்படி குறை காண்பது.
கண்டிப்பாக பொய்யன் டிஜெ தளம் இயக்கப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அத்தளம் மூடப்படக் கூடாது. அந்தத் தளத்திற்கும் ஜமாத்திற்கும் தொடர்பில்லை என்பதினால் ஒரு ஜமாத் மீது தான் கொண்டுள்ள நல்லெண்த்திற்காக அந்த ஜமாத் மீது சொல்லப்படும் அவதூறுக்கு யார் வேண்டுமென்றாலும் தெளிவான பதில் கொடுத்து அயோக்கியர்களை இனம் காட்டலாம் அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறார்.
அண்ணனிடம் ஓர் வேண்டுகோள்!
நிறைய சகோதரர்கள் உங்களிடம் கேட்ட ஒரு கேள்வி என்னவென்றால் !!!!!!!!!!!!!!!! இந்த அயோக்கியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை இந்த கழிசடைகளுக்காக வீனாக்க வேண்டுமா? என்பதுதான்.
நானும் அதையே மீண்டும் கேட்கிறேன். ஆன்லைன் பி.ஜெ இணையதளத்தில் கேள்விகள் குவிந்து கிடக்கின்றன. இது வரை 2010 மார்ச் 9ம் தேதி வரை கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு தான் பதில் கொடுத்துள்ளீர்கள்.
இந்த கழிசடைகளின் பொய்யான விமர்சனங்களுக்கு உங்கள் நேரத்தை ஒதிக்கு சமுதாயத்திற்று செய்ய வேண்டிய அல்லது உங்களிடம் இருந்து சமுதாயம் பெற வேண்டிய பிரயோஜமான சேவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறீர்களா?
பொய்யன் பாக்கர் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு சில நாட்களில் கடையநல்லூரில் நடந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த நேரம் சகோதரர் அப்து ரஹ்மான் பிர்தவ்சி உங்களிடம் கேட்ட ஒரு கேள்விக்கு நீங்கள் கொடுத்த ஒரு பதிலை இங்கு உங்களுக்கு ஞாபகப்படுத்த நினைக்கிறேன்.
அதாவது பொய்யன் பாக்கர் வெளியேற்றப்பட்டவுடன் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சென்று என்னை ஜமாத்தை விட்டு நீக்கிவிட்டார்கள், நீக்கி விட்டார்கள் என்று சொல்லி அந்த செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிடச் சொல்லி அதன் மூலம் பப்லிசிட்டியை தேட முனைந்தார்.
அப்போது இது தொடர்பாக அப்து ரஹ்மான் பிர்தவ்சி உங்களிடம் கேட்ட கேள்வி.
பொய்யன் பத்திரிக்கையாளர்களிடம் என்னை நீக்கிவிட்டார்கள், என்னை நீக்கி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார், நாமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நாங்கள் பொய்யனை நீக்கிவிட்டோம் என்ற தகவலை கொடுத்துவிட்டால் என்ன? என்று கேட்டார்.
அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
அப்து ரஹ்மான்…. பொய்யன் பாக்கர் நமது ஜமாத்தை விட்டு நீக்கப்பட்டார் என்ற தகவல் தானே பொது மக்களுக்கு தெரிய வேண்டும்? அதனை அவரே பத்திரிக்கைகள் வாயிலாக செய்து கொண்டிருக்கும் போது நாம் ஏன் நமது நேர, காலத்தை வீனாக்க வேண்டும்?
நடக்க வேண்டிய காரியம் நடந்தால் சரி. அந் நேரத்தில் நாம் மக்களுக்குத் தேவையான வேறு காரியங்களை செய்யலாமே?
இதே பதிலை இப்போது உங்களுக்கு மீண்டும் பொருத்திப் பாருங்கள் பொய்யனின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி கால, நேரத்தை வீனாக்கப் போகிறீர்களா?
அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறாரே?
உங்களிடம் அன்பாய் நாம் வேண்டுவது தயவு செய்து உங்கள் சேவையை மீண்டும் அதிகப்படுத்துங்கள். உங்களிடம் இருந்து நிறைய அறிவுத் தகவல்களை நாம் பெற ஆசைப்படுகிறோம். அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஆயுளையும், அறிவையும், ஆற்றலையும் தர வேண்டும் என்று இறைவனைப் பிரார்திக்கிறோம்.
தயவு செய்து பொய்யன் கூட்டத்தின் கழிசடைத் தனமாக கேள்விகளுக்கு பதில் கொடுப்பதை விட்டு விட்டு ஆன்லைன் பி.ஜெ தளத்தின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முன் வாருங்கள் என்று அன்பாய் தெரிவித்துக் கொள்கிறேன்.
-முஹம்மது இம்தியாஸ்
குவைத்