அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 1 நவம்பர், 2011

அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளது?

வாசகர் கடிதம்
அபூ யூசுப் சொன்னதில் என்ன தவறு உள்ளது? அண்ணணிடம் ஓர் அழகிய வேண்டுகோள்.
சகோதரர்களே!
தமிழுலகறிந்த சிறந்த அறிஞரும், பிரபல எழுத்தாளருமான சகோதரர் பி.ஜெ அவர்கள் பற்றி இணைய தளங்களில் பலவிதமான செய்திகளையும் சில கயவர்கள் எழுதி வருகிறார்கள். இந்நேரத்தில் அவர்களின் பொய்ப்பிரச்சாரத்தை அடித்து நொருக்கும் விதமாக சகோதரர் அபூ யூசுப் அவர்கள் பொய்யன் டிஜெ என்ற ஒரு தளத்தை உருவாக்கி அதன் மூலம் நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற சிறப்பான, சீரிய அமைப்பை சீர்குலைத்து சின்னா பின்னப்படுத்தி, நல்வழிப்பட்டு ஏகத்துவக் கொள்கையை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டுள்ள மக்களை மீண்டும் வழிகேட்டிட்கு அழைத்துச் செல்ல எத்தனிக்கிறது இந்த பொய்யன் கூட்டமும் அவர்களின் அடிவருடிகளும்.
அப்படியிருக்கையில் அவர்களின் முகத்திரையை கிழிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
தனது வாழ்நாள் முழுவதும் அயராது உழைத்து ஏகத்துவத்திற்காக பாடுபட்டு, ஆயிரக்கணக்கான உரைகளையும் நூற்றுக்கணக்கான புத்தகங்களையும், ஆயிரக்கணக்கான ஆக்கங்களையும் தனது பேச்சால், எழுத்தால் தமிழ் கூறும் நல்லுலகுக்கு வழங்கிய சகோதரர் பி.ஜெ அவர்களை கொச்சைப்படுத்தி, இழிவுபடுத்த நினைக்கும் இந்த அயோக்கியர்களை அடையாளம் காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.
அபூ யூசுப் வார்த்தை கடிணத்திற்காக தளத்தை மூடுவதா?
ன்பின் சகோதரர்களே அல்லாஹ் தனது திருமறைக் குர்ஆனில் பொய்யன் பாக்கர் வகையராக்கள் போன்றவர்களைப் பார்த்து சொல்லக் கூடிய வார்தை என்ன தெரியுமா?
நபி நூஹ் (அலை) அவர்களை கப்பலை கட்டுமாறு அல்லாஹ் பணித்த நேரத்தில் நபி நூஹ் அவர்கள் கப்பலைப் கட்டிக் கொண்டிருக்கும் போது அந்தக் கப்பலைத் தாண்டிச் செல்லும் போதெல்லாம் அவரைக் கேலி, கிண்டல் செய்தார்கள்.
அப்போது நபி நூஹ் அவர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்பதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனின் 11வது அத்தியாயத்தில் 38வது வசனத்தில் அவர்களுக்கு பதில் சொல்லும் படி நபிக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.
நபி நூஹ் அவர்களின் பதில்.
அவர் கப்பலை செய்யலாளார் அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “ நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம் என்று அவர் கூறினார். (11-38)
இழிவு தரும் வேதனை யாருக்கு வரும். நிலையான வேதனை யாருக்கு இறங்கும். என்பதைப் பின்னர் அறிந்து கொள்வீர்கள்என்றும் கூறினார். (11-39)
சகோதரர் அபூ யூசுப் அவர்கள் தானாக பொய்யன் பாக்கர் கூட்டத்தை விமர்சிக்க ஆரம்பிக்கவில்லை. அல்லது சொந்த கோபத்தை வைத்து விமர்சிக்கவும் இல்லை.
ஏகத்துவப் பிரச்சாரத்திற்காக பாடு படும் ஒரு அமைப்பை சுய நலத்திற்காக மானங்கெட்டுப் போய் விமர்சிக்கும் ஒரு கும்பலின் வண்டவாளங்களை தண்டவாளம் ஏற்றுகிறார் இதில் என்ன தவறு?
கப்பலைக் கட்டிய நபியை கேலி செய்தவர்களுக்கு நூஹ் நபி சொன்ன பதில் நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம் பொய்யன் பாக்கர் வகையராக்கள் செய்த அயோக்கியத் தனத்தை அபு யுசுப் அடையாளம் காட்டுகிறார். இதனை யாரும் தவறு என்று வாதிட முடியாது.
அது மட்டுமன்றி பொய்யன் கூட்டம் உண்மையில் யோக்கியர்களாக இருந்தால் அல்லது அபூ யூசுப் பொய்யையும் புரட்டையும் எழுதினால் பொய்யன் டிஜெ தளம் மூடப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அபு யுசுப் அவர்கள் அப்படி எழுதவில்லை.
நேருக்கு நேர் பதில் கொடுக்கிறார் ஆதாரத்துடன் விமர்சிக்கிறார் இதை எப்படி குறை காண்பது.
கண்டிப்பாக பொய்யன் டிஜெ தளம் இயக்கப்பட வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் அத்தளம் மூடப்படக் கூடாது. அந்தத் தளத்திற்கும் ஜமாத்திற்கும் தொடர்பில்லை என்பதினால் ஒரு ஜமாத் மீது தான் கொண்டுள்ள நல்லெண்த்திற்காக அந்த ஜமாத் மீது சொல்லப்படும் அவதூறுக்கு யார் வேண்டுமென்றாலும் தெளிவான பதில் கொடுத்து அயோக்கியர்களை இனம் காட்டலாம் அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறார்.
அண்ணனிடம் ஓர் வேண்டுகோள்!
நிறைய சகோதரர்கள் உங்களிடம் கேட்ட ஒரு கேள்வி என்னவென்றால் !!!!!!!!!!!!!!!! இந்த அயோக்கியர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்து உங்கள் பொன்னான நேரத்தை இந்த கழிசடைகளுக்காக வீனாக்க வேண்டுமா? என்பதுதான்.
நானும் அதையே மீண்டும் கேட்கிறேன். ஆன்லைன் பி.ஜெ இணையதளத்தில் கேள்விகள் குவிந்து கிடக்கின்றன. இது வரை 2010 மார்ச் 9ம் தேதி வரை கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு தான் பதில் கொடுத்துள்ளீர்கள்.
இந்த கழிசடைகளின் பொய்யான விமர்சனங்களுக்கு உங்கள் நேரத்தை ஒதிக்கு சமுதாயத்திற்று செய்ய வேண்டிய அல்லது உங்களிடம் இருந்து சமுதாயம் பெற வேண்டிய பிரயோஜமான சேவைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப் போகிறீர்களா?
பொய்யன் பாக்கர் ஜமாத்திலிருந்து வெளியேற்றப்பட்டு ஒரு சில நாட்களில் கடையநல்லூரில் நடந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்த நேரம் சகோதரர் அப்து ரஹ்மான் பிர்தவ்சி உங்களிடம் கேட்ட ஒரு கேள்விக்கு நீங்கள் கொடுத்த ஒரு பதிலை இங்கு உங்களுக்கு ஞாபகப்படுத்த நினைக்கிறேன்.
அதாவது பொய்யன் பாக்கர் வெளியேற்றப்பட்டவுடன் பத்திரிக்கை அலுவலகங்களுக்கு சென்று என்னை ஜமாத்தை விட்டு நீக்கிவிட்டார்கள், நீக்கி விட்டார்கள் என்று சொல்லி அந்த செய்தியை பத்திரிக்கைகளில் வெளியிடச் சொல்லி அதன் மூலம் பப்லிசிட்டியை தேட முனைந்தார்.
அப்போது இது தொடர்பாக அப்து ரஹ்மான் பிர்தவ்சி உங்களிடம் கேட்ட கேள்வி.
பொய்யன் பத்திரிக்கையாளர்களிடம் என்னை நீக்கிவிட்டார்கள், என்னை நீக்கி விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார், நாமும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து நாங்கள் பொய்யனை நீக்கிவிட்டோம் என்ற தகவலை கொடுத்துவிட்டால் என்ன? என்று கேட்டார்.
அதற்கு நீங்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா?
அப்து ரஹ்மான்…. பொய்யன் பாக்கர் நமது ஜமாத்தை விட்டு நீக்கப்பட்டார் என்ற தகவல் தானே பொது மக்களுக்கு தெரிய வேண்டும்? அதனை அவரே பத்திரிக்கைகள் வாயிலாக செய்து கொண்டிருக்கும் போது நாம் ஏன் நமது நேர, காலத்தை வீனாக்க வேண்டும்?
நடக்க வேண்டிய காரியம் நடந்தால் சரி. அந் நேரத்தில் நாம் மக்களுக்குத் தேவையான வேறு காரியங்களை செய்யலாமே?
இதே பதிலை இப்போது உங்களுக்கு மீண்டும் பொருத்திப் பாருங்கள் பொய்யனின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லி கால, நேரத்தை வீனாக்கப் போகிறீர்களா?
அந்த வேலையைத் தான் அபூ யூசுப் செய்கிறாரே?
உங்களிடம் அன்பாய் நாம் வேண்டுவது தயவு செய்து உங்கள் சேவையை மீண்டும் அதிகப்படுத்துங்கள். உங்களிடம் இருந்து நிறைய அறிவுத் தகவல்களை நாம் பெற ஆசைப்படுகிறோம். அல்லாஹ் உங்களுக்கு நிறைய ஆயுளையும், அறிவையும், ஆற்றலையும் தர வேண்டும் என்று இறைவனைப் பிரார்திக்கிறோம்.
தயவு செய்து பொய்யன் கூட்டத்தின் கழிசடைத் தனமாக கேள்விகளுக்கு பதில் கொடுப்பதை விட்டு விட்டு ஆன்லைன் பி.ஜெ தளத்தின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க முன் வாருங்கள் என்று அன்பாய் தெரிவித்துக் கொள்கிறேன்.
-முஹம்மது இம்தியாஸ்
குவைத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக