அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 1 நவம்பர், 2011

செங்கிஸ்கானும் வாக்கெடுப்புக்கு விடவேண்டும்

பொய்யன்டிஜே தளத்தில் ஆபாசக் கருத்துக்கள் அதிகம் வெளியாகிறது என்று புகார் வந்ததைத் தொடர்ந்து பொய்யன்டிஜே தளத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது மூடிவிடலாமா என மக்களிடம் கருத்துக் கேட்டு இறைவனின் மாபெறும் கிருபையால் ஏகோபித்த மக்களின் ஆதரவு இந்தத் தளத்திற்கு கிடைத்து விட்டது,. நிறைய சகோதரர்கள் தங்கள் சிறப்பான கருத்துக்களையும் தந்து ஊக்கப்படுத்தியதற்கும் நாம் நன்றி சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையான ஆபாசத்தளத்தின் அதிபதியாக இருக்கும் அண்ணன் செங்கிஸ்கானும் தன்னுடைய இணையதளத்தை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என்பதை பகிரங்க வாக்கெடுப்புக்கு விட வேண்டும். அதற்கு திராணியில்லாமல் வேறு ஏதும் கதை சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதுபோல நாம் பல நாட்களாக செங்கிஸ்கானுக்கு ஒரு சவாலை விடுத்து வருகின்றோம். அதாவது சென்ற ரமலான் மாதத்தில் அப்பாவி பொதுமக்களிடம் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் பித்ரா காசுகளை வசூல் செய்து அதை அப்படியே அமுக்கிக் கொண்டார்கள் என நாம் பகிரங்கமாக அவர்கள் மீது குற்றம் சாட்டுகிறோம்.
ஆனால் இதை மறைப்பதற்காக அந்த மானங்கெட்டவர்கள் வேறு எதைப்பற்றியெல்லாமோ பேசுகிறார்களே தவிர இதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த அயோக்கியர்களை நோக்கி நாம் மீண்டும் பகிரங்கமான சவாலை விடுக்கிறோம். வரும் வாரம் உங்களது பத்திரிக்கையில் பித்ரா கணக்கை மாவட்ட வாரியாக தெளிவாக வெளியிடத் தயாரா?
இதற்கு பதில்சொல்லி விட்டு மற்ற விசயங்களுக்குச் சென்றால் நன்றாக இருக்கும் என்பது தான் நமது எண்ணம்.