அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

ஆம்பூர் மக்களுக்கு அ.இ.மு.க முக்கிய கோரிக்கை


அகில இந்திய முஸ்லீம் முன்னேற்றக்கழகம் (அஇமுக) வின் தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் அளித்துள்ள பத்திரிகை செய்தி;
கண்ணியத்திற்குரிய எங்கள் உயிரினும் மேலான ஆம்பூர் வாழும் முஸ்லீம் சமுதாயமே! யாருக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? நேற்றுவரை கருணா நிதிக்கு வால் பிடித்துக் கொண்டு வக்போர்டு சேர்மன் பதவியை அனுபவித்தும் பல கோடிகளை கொள்ளை அடித்து சம்பாதித்து விட்டு கருணா நிதியால் விரப்பட்டு இப்பொழுது ஜெயலலிதாவிடம் சரணடைந்து 3 எம்.எல்.ஏ தொகுதிகளை பெற்று மறுபடியும் இந்த முஸ்லீம் சமுதாயத்தை அடகுவைத்து விட்டு தான் பல கோடிகளை கொள்ளை அடித்துச்சம்பாதிக்க திட்டமிட்டு, மானங்கெட்ட மக்கள் கட்சி (மனித நேய மக்கள் கட்சி) வேட்பாளராக உங்கள் முன் நிற்கும் சமுதாய துரோகிகளை தோற்கடித்து இந்த நாட்டிற்கும் இந்த நாட்டு அரசியல்வாதிகளும் முஸ்லீம்கள் யாரும் இந்த மோசடி பேர்வழிகளுக்கு பின்னால் இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்து முஸ்லீம்களின் கண்ணியத்தையும் மானத்தையும் காப்பாற்ற வேண்டுமாய் பேரண்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக