அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

திங்கள், 4 ஏப்ரல், 2011

டாய்லெட் பேப்பரால் முகம் துடைக்கும் மானம் கெட்டவர்கள்


கடந்த சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைத்த ஜெயலாலிதாவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பிரச்சாரம் செய்தது. ஆனால் அப்போது திமுக வின் சிறுபான்மைப் பிரிவாக இருந்த மமகட்சியினர் அதாவது தமுமுகவினர், ஜெயலலிதா அமைத்த ஆணையத்தை வேஸ்ட் பேப்பர் ஆணயம் என்றும், அது டாய்லட் பேப்பர் தான் என்றும் மிகவும் மட்ட ரகமாக விமர்சனம் செய்தனர். மேலும், இந்த டாய்லட் பேப்பர் மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
அப்போது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமானால் அதற்கென்று ஆணையம் அமைக்கப்பட்டு அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில் தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் முஸ்லிம்கள் மத்தியில் விளக்கி பெருவாரியான முஸ்லிம் வாக்குகளை அதிமுகவின் பக்கம் திருப்பி அதிமுகவை ஒரு பலமான எதிரணியாக சட்டமன்றத்தில் அமர வைத்தது.
அப்போது ஜெயலலிதா அமைத்த அந்த ஆணயத்தை டாய்லட் பேப்பர் என்று கூறியவர்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா என்ன செய்துள்ளார் என்று ராஜ் டிவி சார்பில் அதன் செய்தியாளர் நிஜந்தன் கேட்கப்பட்ட கேள்விக்கு மமகட்சியின் ஒருங்கினைப்பாளர் அளித்த பதில் இவர்கள் மானம் கெட்டும், மதிகெட்டும் எந்த அளவிற்கு முச்சந்தியில் நிற்கின்றார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.
ஆம்! முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக்காக அதிமுக பொதுச் செயலாலர் ஜெயலலிதா என்ன செய்துள்ளார் என்றால், அந்த அம்மையார் தான் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதற்காக முதன் முதலில் ஆணையம் அமைத்தவர் என்று சொல்லி தங்கள் கேவலத் தனத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு மலம் கழித்துவிட்டு துடைத்துப் போடத்தான் உதவும் இந்தப் பேப்பர் என்று எந்த டாய்லட் பேப்பரைப் பற்றி குறை கூறினார்களோ அதே டாய்ல்ட் பேப்பர் தான் தற்போது 2011 ஆம் ஆண்டு இவர்களுக்கு முகம் துடைக்க பயன்பட்டுக் கொண்டிருக்கிறதென்றால் இவர்களின் நாற்றமெடுத்த கதையை நாம் யாரிடம் சொல்வது?
தாங்கள் வாங்கிய மூனு சீட்டுக்காக தங்கள் மானத்தை மட்டுமல்ல யாருடைய மானத்தையும் அடகு வைக்க தயங்க மாட்டார்கள் என்பதனை மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர் மானம் கெட்ட மக்கள் கட்சியினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக