அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வியாழன், 3 மார்ச், 2011

காசு வேண்டுமா? உடல் சுகத்திற்கு ஆள் வேண்டுமா?


பீஜே கூறிய அனைத்துவிஷயங்களையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறி தவ்ஹீது கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக்கூறிய வழிகெட்டக் கூட்டத்தாரின் அசிங்கமான செயல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் கட்டப்பஞ்சாயத்து விச‌யத்திலும் தங்களின் முன்னோர்களான மாமா கட்சியினரின் கட்டபஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் தொழிலுக்கு ஆப்பு வைக்க, அவர்களது வருமானத்தை பறிக்க முயற்சி எடுத்துவருகிறார்கள் என்பதை தற்போது புரிந்து கொள்ள முடிகின்றது. இதையெல்லாம் மெய்ப்பிக்கும் வண்னம் காரைக்குடியில் நிகழ்ந்துள்ள ஒரு சம்பவம் தான் இவர்களின் வழக்கமான நிலையை பறைசாற்றுகிறது.
காரைக்குடியைச் சேர்ந்த அப்துல் பீவி என்ற அந்தப்பெண் அவருடன் இணைந்து வாழ்ந்த ஒரு நபர் தன்னை ஏமாற்ற நினைக்கிறார், அவர் குடும்பமும் அவரோடு இணைந்து கொள்கிறார்கள். அந்த நபருக்கு வேறு திருமணம் செய்து வைக்கவும் முயற்சிக்கிறார்கள். இதனால் விரக்தியடைந்த அந்தப்பெண் அந்தப்பகுதி ஜமாத்தார்களிடம் சென்று இதுசம்பந்தமாக மனு கொடுக்கிறார். அவர்களும் இது சம்பந்தமாக அவர்களுடன் கலந்து பேசி அந்த நபரின் திருமணத்தை தடுத்து வைப்பதாக உறுதி கூறுகின்றனர். இதில் உடன்பட்டு அந்தப் பெண் திரும்பி விட அந்தக் குடும்பத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் அமைப்பைத் தொடர்பு கொண்டு அந்தப் பெண்ணுக்கு பணம் கொடுத்து சரி கட்டிவிடவும், தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்கவும் கேட்டுக்கொள்கிறார்கள். உடனே நம்முடைய தொழிலை மேம்படுத்திக்கொள்ள தக்க தருணம் கிடைத்துவிட்டது என்று சுதாரித்துக் கொண்டு பிரச்சனையை கையில் எடுத்த இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட் அந்தப் பெண்ணை அழைத்து " நீ பணம் வாங்கிக் கொள்கிறாயா அல்லது உன் உடல்சுகத்திற்கு உனக்கு ஏற்றார் போல் மாப்பிள்ளை பார்த்து தரட்டுமா?" என கீழ்த்தரமாக பேசி அந்தப் பெண்ணைத் துரத்தியது மட்டுமல்லாமல் அந்த நபருக்கு வேறு திருமணம் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்துள்ளதாக அந்தப் பெண் தெரிவிக்கிறார்.
அந்தப் பெண் செய்தது நியாயமா? இல்லையா என்பது வாதமல்ல. ஆனால் தவ்ஹீத் கொள்கையைப் போல் தோற்றமளிக்கும் ஒரு போலிக்கூட்டம் தொடர்ந்து பெண்களுக்கும்,அவர்களின் மானத்திற்கும் கேடு விளைவிக்கும் நிலை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது. யாராவது கேட்டால் தவறுதலாக அந்த வார்த்தையை தவ்ஹீத்காரன் கேட்டான் என பொத்தாம் பொதுவாக சொலும் போது அது நிச்சயமாக ததஜவை பாதிக்கும் என அவர்கள் செய்து வரும் விதவிதமான பிரச்சாரங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. ஆக அவர்களின் நோக்கமே ஏதாவது ஒரு பிரச்சனையை செய்து அதை ததஜ பக்கமாக திருப்பி விட்டு மக்களிடத்திலே கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும். பாவம் அவர்கள் அமைப்பிலும் பெண்கள் இருக்கிறார்கள். பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புகள் பெண்கள் விசயத்தில் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூட இல்லாமல் இருக்கும் இவர்களை என்ன சொல்வதென்றே தெரியவில்லை?அது சரி தலைவன் எவ்வழியோ தொண்டரும் அவ்வழியே!
அந்தப் பெண் கையெழுத்திட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு கொடுத்த மனுவை கீழே காணலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக