அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வியாழன், 2 டிசம்பர், 2010

பாக்கருக்கு முபாஹலா அழைப்பு

பாக்கருக்கு முபாஹலா அழைப்பு
கீழக்கரை நஸ்ருத்தீன் அவர்கள் பாக்கரிடம் பள்ளிவாசல் வகைக்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தை பாக்கர் தவ்ஹீத் ஜமாஅத்திலும் ஒப்ப்டைக்கவில்ல. எந்தப் பள்ளிவாசல் பணிக்கும் கொடுக்கவில்லை என்பதை அறிந்த நஸ்ருத்தீன் பாக்கரிடம் இது பற்றி கேட்ட போது நீ என்னிடம் பணம் தரவில்லை என்று கூறி விட்டார். இதனால் மனம் உடைந்த நஸ்ருத்தீன் பாக்கரை முபாஹலாவுக்கு அழைத்தார். ஆனால் பாக்கர் முபாஹலாவுக்கு வர மறுக்கிறார். பள்ளிவாசல் பணத்தை சாப்பிட்ட விவகாரத்தில் முபாஹலாவுக்கு விடப்பட்ட அழைப்பை இன்று வரை பாக்கர் ஏற்கவில்லை.
மேலும் ஷகிலாவின் முபாஹலாவையும் அவர் ஏற்கவில்லை.
முபாஹலாவுக்கு ஓடி ஒளிந்து திரியும் பாக்கர் கும்பல் பீஜே முபாஹலாவுக்கு ஓடி ஒளிகிறார் என்று கூறுகிறது. பொய்யன் அப்துல் ஹமீத் பாக்கரை முபாஹலாவுக்கு அழைத்து வந்து ஓடி ஒளியவில்லை என்பதை நிரூபிக்கட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக