அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

செவ்வாய், 7 டிசம்பர், 2010

பாக்கருக்கு மீண்டும் சவால்

பாக்கருக்கு மீண்டும் சவால்
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்பட்ட நிலையில் கேவலப்பட்ட பாக்கருக்கு இன்னும் புத்தி வரவில்லை. பலரிடம் பண மோசடி, பல பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய்து என கேடு கெட்ட செயலுக்குச் சொந்தக்காரரான பாக்கர் மீது கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மை இல்லை என்று கருதினால் அது குறித்து விவாதிக்கத் தயாரா என்று ஹாமீம் சவால் இட்டு மாதங்கள் பல் ஓடி விட்டன. ஆனால் பொய்யன் பாக்கர் இதற்குப் பதில் சொல்லவில்லை.
ஆனால் அதற்கு பதில் சொல்ல வக்கில்லாத பொய்யன் பாக்கரும் பொய்யன் ஜமீலும், மற்றும் அவர்களுடன் உள்ள பொய்யர்களும் பீஜே மீது இப்போது சில குற்றச்சாட்டுக்களை பரப்பி வருகின்றனர்.
அவர்கள் பரப்பிவரும் குற்றச்சாட்டுக்களைக் கீழே தந்துள்ளோம்.
பொய்யன் பொதுச் செயலாளராக இருந்த போது நடந்ததாக பொய்யன் கூறும் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து பீஜேயிடம் கேட்ட போது
பொய்யன் பாக்கர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தே பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டவர். எனவே அவர் என்ன வேண்டுமானாலும் சொல்வார். அவருக்கு மானம் ரோசம் சூடு சொரனை இருந்தால் இந்தக் குற்றச் சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். நான் இதற்குத் தயாராக இருக்கிறேன். பொய்யன் பாக்கர் தயாரா என்று நெஞ்சை நிமிர்த்தி பீஜே இதை எதிர் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறுகிறார். மேலும் ஜமாஅத்தைப் பயன்படுத்தி நான் சம்பாதித்ததை நிரூபித்தால் எனது எல்லாச் சொத்தையும் பாக்கர் எடுத்துக் கொள்ளலாம் என்றும் பீஜே கூறுகிறார். பாக்கரைப் போல் ஓடி ஒளியவில்லை. மேலும் இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு முன்னரே எனது இணைய தளத்தில் பதில் சொல்லி விட்டதையும் பீஜே சுட்டிக் காட்டுகிறார்.
பொய்யன் பாக்கர் இதை எதிர் கொள்ளத் தயாரா?
பொய்யன் பாக்கர் பரப்பும் குற்றச் சாட்டுக்கல் இது தான்
பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை கட்சியிலோ பதவிகளிலோ புகுத்தினால் அதை வாரிசு அரசியல் என வசைபாடுவோர். ஏகத்துவம் பேசி மக்களை சுரண்டும் மனிதர்களை மறந்து விடுகின்றனர். மன்னித்து மறந்து விடுகின்றனர்.
பணத்தாசை இல்லாத பரிசுத்தவானாக, அப்பழுக்கில்லாத, அறிஞராக எளிமையை விரும்பும் ஏழையாக புகழை விரும்பாத புண்ணியாத்மாவாக வெளியே காட்டிக் கொள்ளும் இவர் உண்மையில் இதற்கு நேர் எதிரானவர். அபு அப்துல்லாஹ் கூறுவது போல் எதை வேண்டாம் என்கிறாறோ அது வேண்டும் என்று அர்த்தம் பணத்தை வேண்டாம் என்பார் பாக்கெட்டில் வைத்து திணிக்க வேண்டும் என விரும்புவார். எளிமை வேஷம் போடுவார் புதிதாக சந்தைக்கு வரும் அனைத்து எலக்டானிக் கருவிகளும் (குறிப்பாக செல்போன், பேனா, மைக், கேமரா போன்ற புலனாய்வு சாதனங்கள்) இவருக்கு முதலில் கிடைத்துவிடும். எனக்கு ஏசி ரூம் வேண்டாம்மா என்று சொல்லி விட்டு பின்னாள் வரும் நிர்வாகியிடம் நாளைக்கு புரோக்ராம் நல்லா வரனும்னா அண்ணன் நிம்மதியா தூங்கனும் அவர் வேணான்னு தாம்பா சொல்வார் நாம தான் ஏற்பாடு செய்யனும் ! என்று சொல்ல சொல்வார். மேடைக்கு வரும் போது அடக்கமாக பின்னால் சென்று அமர்ந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்ப்பார். இப்படித்தான் ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக பாக்கர் உள்ளிட்ட பல நிர்வாகிகளை கூறுவார். ஆனால் உண்மையில் பார்த்தோம் என்றால் இந்த ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பது இவரும் இவரது குடும்பத்தினரும் தான் ! கொள்கைச் சொந்தமே சொந்தம் குருதி சொந்தம் தேவையில்லை புறக்கணிப்போம் எனக் கூறி குடும்பங்களையெல்லாம் பிரித்த இந்த புண்ணியவான். அதை தன் குடும்ப விஷயத்தில் கடைப்பிடித்தாரா ? என்றால் இல்லவே இல்லை வெள்ளிக்கிழமை கூட தொழுகாத இவரது தம்பி காஜா இவர்தான் உணர்வின் விளம்பர ஏஜென்ஸியான பிடபில்யூபி ஏஜென்ஸியை நடத்துகிறார். இவரது பொறுப்பில் நடக்கும் உணர்வுக்கு திடிரென 5 லட்சம் கொடுங்கள் என கூறுவார் ஜமாஅத் - பணத்திலிருந்து கொடுக்கும் பொருளாளருக்கு கணக்கேதும் கிடைக்காது.
தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத இவரிடம் வரும் தவ்ஹீத் சகோதரர்களிடம் எப்படி பேசுவது என்ற மரியாதையும் தெரியாத மைத்துனர்கள் இவருக்கும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி கொடுத்தள்ளார். சன் பிரிண்டிங் ஏஜென்ஸியும், மூன் பப்ளிகேஷன் தான் ! அவைகள். இந்த சன் பிரிண்டிங் ஏஜென்ஸிதான் ஜமாஅத்தின் பெரும்பாலான பிரிண்டிங் வேலைகளை எடுக்கும் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான் ! ஏனென்றால் அரசியல் வாதிகளிடம் நேரடியாக காசு வாங்க மாட்டோம் செலவு செய்துவிட்டு பில் தருவோம் நீங்கள் கொடுத்து விடவேண்டும் என பேரம் பேசி பெருந்தொகையை பிரிண்டிங்க்கு கறந்து விடுவர். இப்படித்தான் கடந்த முறை பன்னீர் மூலம் ஜெ தந்த பல லட்சம் பணம் ஜெகவீ மூலமாக தேர்தல் பிரசார செலவாக காண்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்றால் குண்டு வைத்தது யார் ? என்ற பிரசுரத்தை 3000 பிரிண்டிங் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்த கொடுமை எல்லாம் பெரிய குளம் சகோதரர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது வெளிப்பட்டது. பாக்கர் ஜமாஅத் பேரை பயன்படுத்தி சம்பாதிக்கிறார் என குய்யோ முறையோ என குதித்த ஹாமிம் இப்ராஹிம் ஜமாஅத் பெயரை பயன்படுத்தி இவரது மைத்துனர்கள் அப்பட்டமாக காலண்டர் போட்டு சம்பாதிக்கிறார்கள் என நாம் குற்றம் சாட்டிய போதும் பொதுச் செயலாளரே அது தவறு என்று ஒப்புக் கொண்ட பிறகும் கூட கண்டு கொள்ளவில்லை.
இது (சன்) சூரியத் தொல்லை என்றால், (மூன்) சந்திர தொல்லைக்கு எல்லேயே இல்லை ! மூன் பப்ளிகேசன் என்ற பெயரில் குர்ஆனில் அடிக்கும் கொள்ளயோ குடும்பக் கொள்ளை ! தமிழகத்தில் யாரும் வைக்காத விலை வைத்து குர்ஆனை 300 ரூபாய்க்கு விற்று வருடத்திற்கு 10,000 குர்ஆன் மற்ற வியாபாரங்களை எல்லாம் பார்த்து வாங்குங்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி என்பதற்காக வாங்கி விடாதீர்கள். என்று விளம்பரம் செய்யும் இவர்கள் மற்ற தர்ஜமாக்களை விட இவர் தர்ஜமாவின் தரம் குறைந்து இருக்கலாம் என விளம்பரம் செய்யாதது ஏன்? மற்ற வியாபாரங்களை பற்றி வந்த புகார்களை விட இவரது குர்ஆன் விலை குறித்து வந்த புகார் அதிகமல்லவா ! மற்ற வியாபாரத்தில் நடந்த தவறுகள் குறித்து வந்த புகாரைவிட தர்ஜமா தவறுகள் குறித்து உலக முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து புகார் அதிகமல்லவா. இதைபற்றிக்கேட்டால் பிர்தவ்ஸியை வைத்து கையை மடக்கி டிவியில் விளக்கம் வேறு ! உயர்தர பிரிண்டிங், உயர்தர பைண்டிங், என்று சப்பைக்கட்டு அதுவும் ஜமாஅத் காசை பயன்படுத்தி மக்கள் பயான் பார்க்கும் நேரத்தில். ரஹ்மத் டிரஸ்ட் புகாரி தமிழாக்கம் எவ்வளவு தெரியுமா? என்று வியாக்யானம் பேசுகின்றனர். ரஹ்மத் டிரஸ்ட் உண்மையில் பெரும் பணத்தை செலவழித்து டிரஸ்ட் வைத்து, அலுவலகம் வைத்து,மொழிபெயர்ப்பு குழு அமர்த்தி, அதில் பல மவ்லவிகளுக்கு சம்பளம் கொடுத்து, பணியார்கள் வைத்து, லட்சக்கணக்கில் விளம்பரம் செய்து தங்களின் தாய் தந்தையருக்கு நன்மை சேர்க்க பணத்தை இழக்கின்றனர். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்க்க, ஜமாஅத் ஆலிம்களை இலவசமாக பயன்படுத்தி ஜமாஅத் பணியாளர்களையும், தாவா சென்டர் மாணவர்களையும் பயன்படுத்தியுள்ளீர்கள் யாருக்காவது சம்பளம் கொடுத்ததுண்டா ? சம்பளம் வேண்டாம் ! டிவியில் தினமும் வருகிறதே விளம்பரம் அதற்கு எப்போதாவது கொடுத்ததுண்டா ? சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரத்திற்கு நச்சரித்து காசு வாங்கும் தலைமை, குடும்ப கொள்ளை கூட்டத்திடம் காசு வாங்கிய துண்டா? 2005ல் இருந்து கணக்கு வழக்கை காட்ட துணிவுண்டா? ஜமாஅத்தின் அவ்வளவு வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுரண்டும் நீங்கள் ரஹ்மத் டிரஸ்ட்க்கு ஒப்பிட தகுதி உண்டா? இதில் மற்றவர்களை வழிகேட்டில் உள்ளவர் என சொல்கின்றீர்கள். கோவை குர்ஆன் அறக்கட்டளை 45,000 குர்ஆனை இதுவரை முஸ்லிம்மல்லாத நபர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது. ஆறே மாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 5000 குர்ஆனை மாற்றுமதத்தவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தின் பெரிய ஜமாஅத் என மார்தட்டும் நீங்கள் எத்தனை குர்ஆனை இலவசமாக கொடுத்துள்ளீர்கள் ? 50,000 குர்ஆனை இலவசமாக கொடுத்தவர்கள் வழிகேடர்கள். 50,000 குர்ஆனை ரூ.300க்கு விற்று லாபம் சம்பாதிக்கும் இவர்கள் நேர்வழி பெற்றவர்களா? சிந்திக்க வேண்டாமா !
மைத்துனர்கள் கதை இதுவென்றால் மகன் கதை அதைவிட மோசம் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு கலந்துறவாடி, இவரை நம்பி இஸ்லாத்தை ஏற்ற பெண்னை அவளது தந்தையோடு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு துரத்தியவர் அப்படிப்பட்ட மகனுக்கு ரிக்கார்டிங், எடிட்டிங் என ஜமாஅத்தை வைத்து சம்பாத்தியம். ரீசார்ஜ் கூட இவரது மூன் கடையில் தான். மாநில நிர்வாகிகளுக்கு ! மாதம் ஒன்றுக்கு எடிட்டிங் வகையில் இருந்த குடும்பத்திற்கு 30,000 போய்ச் சேருகிறது. சிடி போட்டு பாக்கர் சம்பாதித்தார் என குற்றம் சாட்டும் ஹாமிம் இப்ராஹிக்கு ரிக்கார்டிங்போட்ட குடும்பம் நினைவுக்கு வராதது ஏனோ ? இப்போது புதிய கடையில் வாடிக்கையாளரை கவர தந்தையே கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டுள்ளார். (எதிர் கடைகாரர் இவர் ஏன் எந்த வக்துக்கும் தொழபோகவில்லை என நம்மிடம் கேட்கிறார்.)
ஆக மற்றவர்கள்ளை எல்லாம் இப்ராஹிம் நபி வழியில் குருதிச் சொந்தங்களை புறக்கணிப்போம் ! எனச் சொல்லிவிட்டு இவர் மட்டும் தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத, ஏன் கொள்கையில்லாத, சொந்தங்களை புறக்கணிக்காமல் இருப்பதோடு, அப்பாவி தவ்ஹீத் கொள்கைச் சொந்தங்களை கொள்ளை அடித்து குடும்ப ஆட்சி நடத்துகிறார். ஏஜென்ஸி, சிடி, புக்ஸ், குர்ஆன், எடிட்டிங் ரிக்கார்டிங், ரீசார்ஜ் பிரிண்டிங்க ஏகத்துவ சகோதர்களிடம் சுரண்டி கொழுக்கிறார். கருணாநிதியை விட கேவலமாக தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து ஜமாஅத்தை உறிஞ்சுகிறார். அப்பாவி தவ்ஹீத் சகோதரன் பார்த்தால் அண்ணன் சிடி, படித்தால் அண்ணன் புக், மாட்டினால் சன் காலண்டர், நோட்டிஸ் போட்டால் சன் பிரிண்டிங், மிட்டாய் வாங்கினால் மூன், ரீசார்ஜ் பண்ணினால் மூன் என கொண்டு போய் கொட்டி விட்டு இன்னும் நடுத்தெருவில் நிற்கிறான்! இதற்காகவா ஏகத்துவம் பேசினோம். இதற்காகவா தவ்ஹீத்தை வளர்த்தோம் ! இவருக்காகவா குடும்பத்தை பகைத்தோம். ஊரை பகைத்தோம். உறவை வெறுத்தோம். நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இது கேவலமாக இல்லையா அடிவாங்கி உதைவாங்கிய தியாகம் செய்தது எல்லாம் ஒரு குடும்பம் பிழைக்கவா ? வேறுயாராவது இப்படி இந்த ஜமாஅத்தில் குடும்பத்தோடு பிழைக்க ஜமாஅத் அனுமதிக்குமா? ஜமாஅத் நிர்வாகிகள் உண்மையிலேயே நியாய வான்களாக இருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கட்டும் ! இல்லையேல் பரிசுத்தமான ஜமாஅத், என்றெல்லாம் கூறுவதை விட்டு பிஜே அன்டு கோ என பேரை மாற்றட்டும்.
பொய்யன் பாக்கருக்கு மானம் ரோசம் இருந்தால் இந்தக் குற்றச்சாட்டுக்களை பீஜே முன்னால் கூறி நிடூபிக்க வேண்டும். இல்லாவிட்டால் தனது பொய்க் குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.
பொய்யனுக்கு திராணி இல்லாவிட்டால் பொய்யன் சார்பில் அவரது கும்பலின் முக்கியஸ்தர்களும் ஆதாரங்களுடன் நிரூபிக்க முன்வரலாம்

மெல்லிசைப் பாடல் கேட்களாமாம். தருதலைகளின் மார்க்கத்(?) தீர்ப்பு.


இசை இஸ்லாமிய மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே!

ஆனால் பொய்யனுக்கும் அவனுடைய சகாக்களுக்கும் தான் அது ஒரு பிரச்சனையே இல்லையே?

அண்ணியப் பெண்ணுடன் பஸ்ஸில் சேர்ந்து போவதற்கு என்ன தடையிருக்கிறது என்று கேள்வி கேட்டவனாச்சே?

அண்ணியப் பெண்களுடன் சொகுசு பஸ்களில் குஜாலாக மெல்லிசைப் பாட்டு கேட்டுவிட்டுப் போக வேண்டும் என்பதற்காகவே இசையையும் ஹலாலாக்கிவிட்டார்கள் போலும்.

தங்களுடைய புழுகு மூட்டைத் தளத்தில் தூக்கத்தைப் பற்றி வெளியிட்டுள்ள கட்டுரையில் இப்படி குறிப்பிட்டுள்ளார்கள்.

நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்புஇ இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.


படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் மெல்லிசை பாடல் கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும்.

(சிகப்பு நிறத்தில் உள்ள வரியைப் பார்க்கவும்.)

அதாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்றால் மெல்லிசைப் பாடல் கேட்க வேண்டுமாம்.

கோயம்மேட்டிலிருந்து கோவில் பட்டி வரை போன போது மெல்லிசைப் பாடல் போனதா? அல்லது .................. ??????????????????????????????

காழ்ப்புணர்ச்சியால் கோமா நிலைக்குப் போன செங்கி.

காழ்ப்புணர்ச்சியால் கோமா நிலைக்குப் போன செங்கி.
                                        நாஷித் அஹமத்தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களின் கையை பிடித்துக்கொண்டு பிரதமரையும், காங்கிரஸ் தலைவி சோனியாவையும் சந்திக்கும்போது தேசிய லீக் சமூக விரோத அமைப்பாக பிஜெ ஜமாஅத்திற்கு தெரியவில்லையா? என்ன?""

என்ற ஒரு கிறுக்குத்தனத்தை கேள்வியாக வடித்துள்ளார் செங்கி .

தேசிய லீக் தலைவர் திரு பஷீர் அஹமத் அவர்களிடம் போஸ்டர் குறித்துவிளக்கம் கேட்ட போது,அதற்கும் அவருக்கும் சம்மந்தமில்லை என்று அவர் தெரிவித்து விட்டதாகவே நான் அறிந்துளேன்.

ஒரு வாதத்திற்கு அவ்வாறில்லை என்றாலும், அவதூறான போஸ்டர் ஒன்றை ஒரு கும்பல் ஒட்டியுள்ளது, ஒரு இயக்கத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, அதை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக எந்த கீழ்நிலைக்கும் இறங்குவோம் என்பதை பகிரங்கமாக அறிவிப்பதை போன்று சிலபொய்களையும், அவதூறுகளையும் போஸ்டரில் உமிழ்ந்து விட்ட கும்பல் சமூகவிரோத கும்பல் தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

பிரதமரை சந்திக்க செல்லும் போது இவர் சமூக விரோதி என்பது பிஜேக்குதெரியாதா என்ற ஒரு அற்புத (?) கேள்வியை எழுப்பியுள்ளார்.

2008 வரை, உம்மை கூட சமூக விரோதி என்று பிஜே க்கு தெரியாமல் தானேப்பா இருந்தது?

ஒரு குறிப்பிட்ட சம்பவத்திற்கு பிறகு, ஒருவரையோ, ஒரு இயக்கத்தையோ பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளதால், இதற்கு முன்பு நீர் அவரோடு செர்ந்திருக்கவில்லையா ? என்ற கேள்வி முதலில் முட்டாள்தனமாக உமக்கு தோன்றவில்லையா? அல்லது இந்த கேள்வி தான் உமக்கு பொருந்துமா?

தேச துரோகி, சமூக விரோதி, முஸ்லிம் சமுதாயத்தின் முதல் எதிரி என்று நீரும் உமது தலைவரும் முன்பு தமுமுக குறித்து முழக்கமிட்டீர்களே, அந்த முஸ்லிம் இன துரோகிகளுடன் ஒரே மேடையில், தரிசனம் தரும் கீழ்தர செயலை நீர்செய்து கொண்டிருக்கும் போது, இது போன்று பிஜே நோக்கி கேள்வி எழுப்ப முதலில் அடிப்படை தகுதியாவது உமக்கு இருக்கிறதா?

வறட்டு வாதங்கள் புரிந்து காழ்ப்புணர்ச்சியை கொட்டிதீர்க்காமல், உங்கள் வேலைகளை இறைவனுக்கு பயந்து செய்து கொண்டிருங்கள். அதுவே உங்களுக்கு நன்மை பயக்கும்..

தவ்ஹீத் ஜமாத்தின் ஜனவரி 4 போராட்ட அறிவிப்பும் பொய்யன் டி.ஜெவின் புழுகளும்.


Wednesday, October 20, 2010 2:42 AM Posted by பொய்யன் டிஜே
தவ்ஹீத் ஜமாத்தின் ஜனவரி 4 போராட்ட அறிவிப்பும் பொய்யன் டி.ஜெவின் புழுகளும்.
டீமென்ஷியா நோயின் உச்சகட்டம் பாக்கர்னந்தா.
இலங்கையான்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜனவரி 4ம் தேதி பாபரி மஸ்ஜித் தொடர்பாக அலகாபாத் உயர் நீதி மன்றம் அளித்த தீர்பைக் கண்டித்தும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக வந்து மறு விசாரனைக்கு உற்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் பேரணியையும் போராட்டத்தையும் சென்னை மற்றும் மதுரையில் நடத்தப் போவதாக கடந்த 17.10.2010 அன்று செங்கல்பட்டு சபா மர்வா மஹாலில் கூடிய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவு அறிவிக்கப்பட்டவுடன் தவ்ஹீத் ஜமாத் மீதும் பி.ஜெ மீதும் வசைபாடி புகழ் வாங்கத் துடிக்கும் பொய்யன் டி.ஜெ என்ற கல்லப் பேர்வழியின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அந்தச் செய்திக்கான வரிக்கு வரி பதிலை இங்கு தருகிறோம்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் பாபர் மஸ்ஜித் பற்றிய அலஹபாத் தீர்ப்பு குறித்த ஐ.என் டி .ஜே. நிலைப்பாடு தான் சரியானது என்ற நிலைக்கு சமுதாய அமைப்புகள் வரத் தொடங்கியுள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது !

நமது பதில் :

மகிழ்சின்னா எப்படி?

புரியலியே ??????????????

மகிழ்ச்சிய கொண்டாடிட்டீங்களா ? எந்த பஸ்ல எந்த பெண்ணோட போயி கொண்டாடினீங்க ?

உங்களுக்கு மகிழ்ச்சிக் கொண்டாட்டம்னா அதுதானே ?

பொய்யன் டி.ஜெ யின் நிலைபாடுதான் சரியானது என்று எந்த அமைப்பு வந்தது?

நீ சேர்ந்து கொண்ட அல்லது கெஞ்சிக் கூத்தாடி சேர்த்துக் கொண்ட 19 அமைப்புகளாவது வந்ததா?

தங்கப் புருசன் ஜவாஹிருல்லாவையே காணமே ?

சரிதான் சிலை திறப்பு விழா கண்ட தேவநாதன் உனது பார்வையில் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவன் தான்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

தொடர்ந்து சமுதாய இயக்காங்களின் ஆதரவும் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களில் கூட உயர் நீதிமன்ற முற்றுகை பற்றிய அறிவிப்பும் திருமாவளவன் தேவநாதன் கிருஷ்ணசாமி மார்க்ஸ் உள்ளிட்ட பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்பதில் இருந்தும்இ பல் முனையில் இருந்தும் வரும் ஆதரவில் இருந்தும் 'பூனைக்கு மணி கட்டும்' போராட்ட அறிவிப்பின் மூலம் கட்டாய திருமண சட்டத்தை எதிர்த்து முதல் போராட்டத்தையும்இ குரான் எரிப்பை கண்டித்த போராட்டத்திலும் களம் கண்ட முதல் இயக்கம் எனும் பெருமையுடன் நன்மையில் முந்திக்கொண்ட நற்க்கூலியையும் இறைவனிடம் இருந்து இ.த.ஜ. பெற்று கொள்ளும்.

நமது பதில் :

பொய்யனண்ணே !

ஒரு சின்ன சந்தேகம். எந்த சமுதாய(?) இயக்கங்களின் ஆதரவு உங்களுக்கு கிடைத்தது என்பதை கொஞ்சம் சொல்ல முடியுமா?

கூடவே இருப்பதாக சொல்லிக் கொண்டீர்களே தங்கப் புருஷன் தமுமுக ஜவாஹிருல்லாஹ் எங்கே ?

பாவம் லக்னோ வரை போனவருக்கு சென்னை கலக்டர் ஆபிஸ் வரை வர முடியவில்லை. குழந்தை போல் தவழ்ந்து வந்திருந்தால் கூட வந்திருக்களாம்.

பொய்யனே ! உண்ணுடன் சேர்ந்த 19 இயக்கங்களும் எங்கே ?

பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள் திருடனின் குணம் மற்ற திருடர்களுக்கு தெரியாதா என்ன?

அதனால் தான் ஆட்களை காணவில்லை போலும்.

பொய்யானந்தர் பாக்கரையும் அவனுடைய சீடர்களையும் நம்பி கூட்டம் சேராது என்பதையும் முன்னரே தெரிந்த காரணத்தினால் தான் திருமாவளவனின் கூட்டத்தையாவது சேர்க்களாம் கிருஷ்ணசாமியின் பக்தர்களையாவது வரவழைக்களாம் என்று பார்த்தீர்கள்.

அந்தோ பரிதாபம் என்ன செய்ய வேண்டா வெருப்பாக கிருஷ்ண சாமியும் திருமாவளவனும் தனியாக வந்து கை கட்டி நின்று விட்டு சென்று விட்டார்கள்.

இப்ப அடுத்த பொய்க்கு தயார்

லட்சக்கணக்கில் (?) மக்கள் வெள்ளம் (?) திரண்டது…………….

பீச் ஸ்டேஷனுக்கு ட்ரெயின் ஏற வந்தவங்களையும் மெரினாவுக்கு காற்று வாங்க வந்தவங்களையும் பூக்கடை பஜாருக்கு பொருள் வாங்க வந்தவர்களை உனது போராட்டத்திற்கு வந்தவர்கள் என்று சொல்லாமல் விட்டால் சரி.

ஆனால் கண்டிப்பாக என்னெக்கோ ஒரு நாள் லட்சக் கணக்கில் கூட்டம் சேர்ந்து உனது கூட்டத்திற்கு செருப்பால் அடிப்பது உறுதி இன்ஷா அல்லாஹ்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் டி.என்.டி.ஜே.வின் செயற்குழுவும் அலஹபாத் தீர்ப்பை எதிர்த்து வரும் ஜனவரி 4-ல் போராட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. முதலில் எதிர்த்துஇ பின் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்திருக்க போவதாக மண்ணடி கூட்டத்தில் வீராப்பு பேசினாலும் காலத்தின் கட்டாயம் கருதி தற்போது அறிவித்திருக்கும் இந்த முடிவு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்கிறது.

நமது பதில் :

அடடா என்ன வரவேற்பு ?

பாக்கர் நந்தா அவர்களே ! பொய்யன் டி.ஜெயின் போராட்ட(?) அறிவிப்பைப் பார்த்துத் தான் தவ்ஹீத் ஜமாத் இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளீர்கள்.

உங்களை காப்பி பண்ணி தவ்ஹீத் ஜமாத் கலத்தில் குதித்ததாக எழுதியுள்ளீர்கள்.

முதலில் சில அடிப்படையான விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள் பாக்கர்நந்தா.

பெண் புடி பேயர்களிடம் காப்பியடிப்பதற்கு இதுவொன்றும் பஸ்ஸில் போகும் மேட்டர் இல்லை.

பஸ்ஸில் அண்ணியப் பெண்ணுடன் போக வேண்டும் என்றால் பொய்யன் டி.ஜெயிடம் காப்பியடிக்க முடியும்.

முதலில் போராட்டம் என்றால் என்னவென்று உனக்கு கற்றுத் தந்தவர்கள் யார்?

நீ சிறையில் இருக்கும் போதுதான் சகோதரர் பி.ஜெ உள்ளிட்டவர்கள் தமுமுக வை ஆரம்பித்தார்கள்.

தமுமுக ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் போராட்டம் நடத்தப் பட்டு போராட்டம் என்றால் என்னவென்று உனக்கு காட்டித்தந்ததே பி.ஜெ தான் என்பதை நீ இப்போது மறுக்கக் கூடும்.

அல்லது உனக்கும் உனது கூட்டத்தாருக்கும் டிமென்ஷியா நோய் இருப்பதால் அதனை மறந்திருக்கக் கூடும்.

ஆனால் மக்கள் அதனை மறக்கவில்லை.

போராட்டத்தை கற்றுத் தந்தவர்கள் உண்ணிடம் இருந்து போராட்டத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தேவையில்லை.

பொய்யன் பாக்கர் அறிவித்த போராட்டம் சம்மந்தமில்லாத சென்னை ஹைகோர்ட் முற்றுகை
தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது அலஹாபாத் நீதிபதிகளைக் கண்டிக்கும் போராட்டம்.. மேலும் சுப்ரீம் கோர்ட் தானாகக் கையில் இந்த வழக்கை மறு விசாரண செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்காக
இரண்டும் ஒன்றா?
தவ்ஹீத் ஜமாஅத் நடத்த இருப்பது சொந்த காலில்.
பொய்யன் நடத்துவது கைது செய்து ரிமாண்ட் செய்யக் கூடாது என்பதற்காக திருமாவளவன் மற்றும் பல இயக்கத்தை துணைக்கு அழைத்த் கோழைத் தனமான போராட்டம்.
உனைப் பார்த்து கற்றுகொண்டு இப்படி கேவலான போர்ராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவில்லை
அது மட்டுமில்லாமல் மாநில அளவில் மக்களைத் திரட்ட முயற்சித்து 19 முஸ்லிம் இஅய்க்கம் ஐந்து காபிர் இயக்கம் சேர்ந்து அதிக பட்சமாக் எழு நூறு பேரை கூட்டி சமுதாயத்தை பலவீனப்படுத்திய்து பொய்யன் கூட்டம்
இன்ஷா அல்லாஹ் எந்த இயக்கத்தையும் துணைக்கு அழைக்காமல் சென்னையிலும் மதுரையிலும் பல லட்சம் மக்களை இன்ஷா அல்லாஹ் திரட்டிக் காட்டும். இரண்டும் எப்படி ஒன்றாகும்

அண்ணியப் பெண்ணோடு பஸ்ஸில் போனேன் ஆனால் அவள் மேல் என்னுடைய நகம் கூட படவில்லை.ஆனால் தலையை மட்டும் தூக்கிவிட்டேன். (இது ரதிமீனா பஸ்ஸில் பிரயாணித்த பாக்கர் நந்தா அவர்களின் பொன்(?)மொழிகள்)

இப்படி நடக்கவும் யாரும் கேட்டால் பொய் சொல்லவும்தான் உன்னிடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர போராட்டத்தை அல்ல.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

ததஜவை அடுத்து த.மு.மு.க.இபாப்புலர் பிரான்ட் போன்ற இயக்கங்களும் தயக்கத்தை கைவிட்டு போராட்டங்களை அறிவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நமது பதில் :

என்ன அழகான(?) வேண்டுகோள்.

ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பதைப் போல் உள்ளது.
கெஞ்சிப் பார்த்தீர்கள் கூத்தாடிப் பார்த்தீர்கள் எவ்வளவோ கேட்டும் தமுமுக வோ பாப்புலர் ப்ரன்டோ வரவில்லை அதனால்தான் இந்த வேண்டுகோளா?

மைக் கிடைத்தால் போதும் என்பதற்காக நீ அனைத்து இயக்கங்களின் மேடைகளிலும் ஏறி கத்துகிறாய்.

அனைத்துக் குப்பைகளும் உனக்கும் உனது கும்பலுக்கும் வேண்டுமானால் கோயிலாக இருக்கலாம் ஆனால் அந்தக் குப்பைகளுக்கு நீயும் உனது கும்பலும் சாக்கடை போல் தான் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் நிருத்திக் கொள்.

பொய்யன் கூட்டத்தின் வாதம் :

தமிழகத்தில் இ.த.ஜ. ஏற்றி வைத்த போராட்ட நெருப்பு இந்தியாவெங்கும் பற்றிப் பரவ வேண்டும்.

நமது பதில் :

பொய்யன் டி.ஜெ வினரே !

தாங்கள் ஏற்றி வைத்த போராட்ட நெருப்புதான் நமக்கு மட்டுமா நாட்டுக்கே தெரியுமே ?

நீங்க ஆரம்பிச்ச கையோட இப்ப பேர்னாம்பட்டு தொடங்கி வங்கால விரிகுடா வரை உங்க சீடர்களை பொம்பலைகளோட பஸ்ல போராடத்(?) தொடங்கிட்டாங்களே ?

ஏற்கனவே மும்மை கல்கத்தா என்று எத்தனையோ ரெட் லைட் ஏறியாவுல உங்க நெருப்பு கொழுந்து விட்டு எறியுது.

இப்ப தமிழகத்துல எறிய ஆரம்பிச்சிருக்கு.

அநேகமாக இந்த நெருப்பை பெண்களின் செருப்புதான் அணைக்கும்

திங்கள், 6 டிசம்பர், 2010

பொய்யர்களின் விதவிதமான பிறை நிலைபாடுகள்!

இந்த பொய்யன் கூட்டத்தின் தற்போதைய நிலைபாடு என்ன என்று நமக்கே பெருங்குழப்பமாக உள்ளது.

1.உலகப்பிறை என்பது மக்களை சீரழிக்கும் ஃபத்வா
2.லோக்கல் பிறையைத் தான் ஏற்கவேண்டும்
3.லோக்கல் என்றால் தமிழகம் மட்டும் தான், கேரளா அதில் அடங்காது
4.இந்தியா முழுவதும் பிறையை ஏற்கலாம்
5.உலகப் பிறை என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை, அது பொய்யன் அப்துல்ஹமீது என்பவரின் தனிப்பட்ட கருத்து
6.உலகப் பிறையை ஏற்கலாம் என்பது எங்கள் கருத்து
7.இப்போதைக்கு இந்திய பிறை
8.உலகம் முழுவதும் உலகப் பிறை என்று ஏற்றுக் கொண்டால் நாங்களும் ஏற்றுக் கொள்வோம்
9.ஆனால் இப்போதைக்கு இந்திய பிறை தான்
10.ஆனால், சென்ற ரமலானிலோ தமிழகப் பிறை
11.அடுத்த ரமலானுக்கு “அல்லாஹ்வுக்கே வெளிச்சம்”
பொய்யர்களின் நிலைப்பாடு தெளிவாகப் புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். புரிகிறதா? அது தான் பொய்யர்கள் என்பது.
மார்க்க அறிவு இல்லாத மூடர்கள் தலைவர்களாகி தவ்றான பத்வாக்கள் கொடுத்து தானும் வழிகெட்டு மற்றவர்களையும் வழி கெடுப்பார்கள் என்ற நபி மொழியை கண் முன்னே பொய்யன் கூட்டம் நாள் தோறும் உண்மைப்படுத்தி வருகிறது.

- http://onlineintj.com/

பொய்யன் ஜமாத்தின் ஈனசெயல் !

கேள்வி: முஸ்லிம்கள் சிறையில் அடைக்கப்படும் போது தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்க்கலாமா?
பிஜே பதில் :
மத்திய அமைச்சர் சிதம்பரம் வீட்டை முற்றுகை இடச் சென்ற பல்லாயிரக்கணக்கான முஸ்லிம் ஆண்களும் பெண்களூம் சிறையில் அடைப்பு! அனைத்து முஸ்லிம்கள் கொந்தளிப்பு! தவ்ஹீத் ஜமாஅத் வேடிக்கை பார்த்தது! என்று பலவாறாக மின்னஞ்சல்கள் நேற்று முழுவதும் பரப்பப்பட்டன.
ஒவ்வொருவரும் ஒரு போராட்ட வழிமுறையைக் கையில் எடுப்பார்கள். தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் போராட்டத்தைத் தான் மற்றவர்களும் செய்ய வேண்டும் என்பது நமது நிலைபாடு இல்லை.
அந்த வகையில் பாக்கர் ஜமாஅத்தினர் ஒரு போராட்டம் நடத்தினார்கள்.
220 பேர் அதில் கைது செய்யப்பட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வது வழக்கமான நடைமுறை தான். இதிலும் பிரச்சனை இல்லை.
பெரும்பாலும் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் மாலை நேரத்தில் விடுதலை செய்யப்படுவார்கள். சில நேரத்தில் கைது செய்யப்படுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் உண்டு. சில மாதங்களுக்கு முன் கம்யூனிஸ்ட் தோழர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமுமுக வைத் துவக்கிய ஆரம்ப நேரத்தில் கோவையில் பூட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தினோம். நானும் ஹைதர் அலியும் சுமார் 800 சகோதரர்கள் (என்று நினைக்கிறேன்) கைது செய்யப்பட்டோம். சிறையில் அடைக்கப்பட்டோம்.
இது போல் கைது செய்யப்படும் போது எவ்வாறு தலைவர்கள் நடக்கிறார்கள் என்பதை வைத்துத் தான் சமுதாயத்தின் கண்ணியம் காக்கப்படும்.
ஆனால் பாக்கர் கூட்டம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் கேவலப்படுத்தி அவமானத்தை ஏற்படுத்தி விட்டனர் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்.
போராட்டக் களத்தில் கைது செய்யப்படும் போது சமுதாயத்தின் மானம் காக்கும் வகையில் வீரியத்தை இழந்து விடாமல் இருக்க சில ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும், சில முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கைது செய்வது உறுதியானால் பெண்களை அனுப்பிவிடத் தயாராக இருப்பதாக காவல் துறையினர் அறிவிப்பார்கள். போராடும் இயக்கத்தினர் அதை ஏற்று பெண்களை அனுப்பி விட்டு ஆண்கள் மட்டும் கைதாவார்கள். வீரியம் மிக்க அனைத்து இயக்கங்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். கோவையில் நாங்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் போதும் அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் நாம் கைது செய்யப்பட்ட போதும் இதே வழிமுறையைத் தான் கையாண்டு வந்துள்ளோம்.
அது போல் பெண்களை அனுப்பி விடுங்கள் என்று காவல் துறை இந்த வீராதி வீரர்களிடம் சொன்னது. ஆனால் பெண்களைக் கேடயமாக்கிக் கொண்டு எப்படியாவது சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கும் கேவலத்தைச் செய்தார்கள்.
அதாவது பெண்களையும் கைது செய்யச் சொன்னால் கைது செய்யாமல் விட்டு விடுவார்கள் என்று கணக்குப் போடும் ஈனத்தனமான செயலைச் செய்து முஸ்லிம் சமுதாயத்தைக் கோழைச் சமுதாயமாகச் சித்தரித்தார்கள்.
எந்த ஒரு போராட்டமானாலும் அதை நாம் தான் நமது பொறுப்பில் நடத்துகிறோம். எனவே கைது செய்யப்படும் போது பிற இயக்கத் தலைவர்களின் உதவியை நாடாமல் மானம் காப்பது வீரியமிக்க இயக்கத்தவரின் தார்மீகக் கடமையாகும். ஆனால் இவர்கல் என்ன செய்தார்கள்.
காவல் துறையில் கெஞ்சினார்கள். அனைத்து முஸ்லிம் இயக்கங்க்களின் தலைவர்களை தொலை பேசியில் தொடர்பு கொண்டு எப்படியாவது எங்களைக் கைது செய்யாமல் இருக்க உதவுங்கள் என்று கெஞ்சினார்கள். நம்மைத் தவிர அனைவரிடமும் கெஞ்சினார்கள். தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் இவர்களுக்கு உதவ் விரும்பி முயற்சித்தாலும் இவர்களுக்கு அரசுடன் தொடர்பு இல்லாததால் இவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்களை முனீர் தொடர்பு கொண்டு உதவி தேடினார். அதிகாரிகள் அனைவரும் தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பஷீரிடம் கூறி விட்டனர்.
இதன் பின்னர் ஆற்காடு வீராசாமியை அவர் முதலில் தொடர்பு கொண்டு பின்னர் முதல்வர் அலுவகத்திலும் தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார். இடைத் தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்று அவர் விளக்கியதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது. இது குறித்து தேசிய லீக் தலைவர் என் கருத்தைக் கேட்ட போது சமுதாயத்தைக் கேவ்பலப்படுத்தி விட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் அனைத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். காவல் துறையில் கெஞ்சக் கூடாது. பிற இயக்கங்களின் உதவியை கோரக் கூடாது. பெண்களைக் கேடயமாகப் பயன்படுத்தக் கூடாது இந்த அனைத்து நெறிமுறைகளையும் மீறிய இவர்களை நினத்தால் அருவருப்பாக உள்ளது என்பது தான் என் கருத்து என்று தெரிவித்தேன்.
கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்குத் தயாராக இல்லாத் கோழைகள் ஏன் இத்தகைய போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும்? வீரியத்துடன் சிறை செல்லத் தவறியதற்காகவும், மானம் கெட்டு கெஞ்சிக் கூத்தாடியதற்காகவும், பெண்களைக் கேட்யமாக பயன்படுத்தியதற்காகவும் சமுதாயத்தின் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதற்கு பதிலாக அவர்களின் இழிசெயலை நியாயப்படுத்த கொஞ்சமாவது வெட்கம் வர வேண்டாமா?
வீரியமாகப் போராடுவார்கள்; கைது என்றால் காலில் விழுந்து விடுவார்கள் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களைப் பற்றியும் அரசாங்கம் மதிப்பிடும் நிலையை ஏற்படுத்தி விட்டனர்.
சிறை செல்லத் தயாராக இருக்கும் சமுதாயத்தைத் தான் நாம் உருவாக்கினோம். அது தான் ஆட்சியாளர்களைக் கதிகலங்க வைத்தது.
இவர்கள் துணிவுடனும், வீரத்துடனும் முதலில் சிறை செல்லத் தயாராகி இருந்தால் மற்ற இயக்கங்கள் அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
இனியாவது வாய்சொல் வீரம் பேசுவதை நிறுத்திக் கொண்டு சிறை செல்லத் தயாராக இருந்தால் தடை மீறும் போரட்டத்தை நடத்தட்டும். இல்லாவிட்டால் தமது சக்திக்கு ஏற்ப போராட்டக் களத்தை மாற்றிக் கொள்ளட்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஓடோடிச் செல்லவில்லை என்றால் அவர்கள் கோழைகளாகி சமுதாயத்தின் மானத்துடன் விளையாடியதால் தான். அவர்கள் சிறை செல்லத் தயார் நிலையில் இருந்து அதிகாரிகளிடம் கெஞ்சாமல் பிற இயக்கங்களிடம் அழுது வடியமால் இருந்திருந்தால் தான் இவ்வாறு கேட்க உரிமை உள்ளது.
எங்களை விடுவிக்க அனைவரும் ஓடி வந்தனர். தவ்ஹீத் ஜமாஅத் ஏன் ஓடி வரவில்லை என்று கேட்பதை விட அருவருப்பான கேள்வி வேறு எதுவும் இல்லை.

பிஜே மத்ஹபா?

மத்ஹபை குறை சொல்லி நாம் விமர்சனம் செய்யும்போது, ஏன் நீங்களும் பிஜேவை பின்பற்றவில்லையா ? அவரை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பிஜே மத்ஹப் என்று ஒன்றை உருவாக்கவில்லையா? என்ற ஒரு அற்புதமான (?) கேள்வியை சிலர் முன்வைக்கின்றனர்.


பிஜேயின் விளக்கங்களை மேற்கோள் காட்டுகின்றீர்களே, என்று அதை ஒரு குற்றமாக சொல்வது வடி கட்டிய அறியாமையே தவிர வேறில்லை.

மார்க்கத்தை பொறுத்தவரை, இரு சாரார் உள்ளனர். ஒன்று அறிந்தவர்கள்மற்றொன்று அறியாதவர்கள்.

மார்க்க மசாயில்களை அறிந்து வைத்திருக்காத ஒருவருடைய கடமைஎன்னவெனில், அதை அறிந்து வைதிருக்ககூடியவரிடம் கற்க வேண்டும். இதுவேஅல்லாஹ் சொல்லி தரும் பாடம்.
இறுதி பேருரையில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதையேவலுயுருதினார்கள்.
அனைவரும் சுயமாக குரான் ஹதீஸ்களை படித்து விளங்கிக்கொண்டால்போதும், அதை தாண்டிய கடமையோ பொறுப்போ நம்மீது சுமத்தப்படவில்லை என்று எண்ணுவது தவறான மதிப்பீடாகும்.

நன்மையை ஏவுங்கள் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீது கடமையாக்கப்பட்டஒன்றாக இருக்கின்றது.
அனைவரும் சுயமாக, பிறரது உதவியின்றி நன்மையை அடைய முடியாது, நன்மையை சொல்லி தரக்கூடிய கூட்டம் இருந்து கொண்டே இருக்கும், அவர்களை பின்பற்றக்கூடிய கூட்டமும் இருந்துக்கொண்டே தான் இருக்கும், இருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப்போனால், இறைவன் தனது திருமறையில் கூட, அறிவுள்ளவர்களை (மார்க்க அறிஞர்களை) சிலாகித்து சொல்கிறான். அவர்களுக்கு சமூகத்தில் கூடுதல் பொறுப்பு உள்ளது என்று கூறுகிறான்.

அந்த அடிப்படையில், மார்க்க சட்டங்களை, குர் ஆன் ஹதீசுக்கு உட்பட்டு நாம்அறிந்து கொள்ள விழையும் போது, அதை எளிதான முறையில் விளக்கி
த்தர , மார்க்க அறிஞர்களின் உதவியை நாடுவதில் எந்த தவறும் இல்லை என்பது மட்டும் இல்லை , அது மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒன்று என்பதை அறியலாம்.

அதே நேரம், வெறுமனே, கண்மூடித்தனமாக எவரையும் பின்பற்ற வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லவில்லை.

ஏகத்துவத்தை உறுதியுடன் பின்பற்றக்கூடிய நாம், மார்க்க அறிஞர்களின்உதவியை நாடும்போது, அவர்களின் ஆய்வுகளும் விளக்கங்களும் மார்க்கத்திற்குஉட்பட்டதா இல்லையா என்பதை சிந்திக்கும் கடமையையும் சேர்த்தே தான்பெற்றுள்ளோம்.

இன்று மத்ஹப் மாயைகளில் வீழ்ந்து கிடப்போர் கோட்டை விட்டது இதில் தான்.

அறிஞர்களிடம் அறிவை தேடிக்கொள்ள இஸ்லாம் அளித்த அனுமதியை தவறான பயன்பாட்டின் மூலம் தங்களுக்கு தாங்களே தவரிழைதுக்கொண்டனர்.

மார்க்க அறிஞர் என்று இவர்களாகவே நம்பி வைத்துக்கொண்ட சிலரதுஆய்வுகளையும் விளக்கங்களையும் கண்ணை மூடி பின்பற்றலாம் என்றுஇவர்கள் செய்து கொண்ட முடிவினால், இன்று சமுதாயம் இஸ்லாத்தை விட்டும்வெகு தொலைவிற்கு சொன்று கொண்டிருப்பதை நிதர்சனமாக நம்மால் அறியமுடியும்.

இவ்வாறு நாம் விமர்சனம் செய்யும் போது, ஏன், நீங்கள் மட்டும் பிஜேவைபின்பற்றவில்லையா ? என்ற ஒரு அறிவுப்பூர்வமான (?) கேள்வியைஎழுப்புகிறார்கள்.

இவ்வாறு விமர்சனம் செய்யக்கூடியவர், முதலில் தங்களது நிலைபாட்டைவிளக்க வேண்டும்.
இவ்வாறு ஆதங்கப்படுபவர், வேறு எவரது விளக்கத்தை எடுத்து வைக்க வேண்டும் என்பதையும் இங்கு கூற வேண்டும்.

மார்க்க அறிஞர் எவருடைய விளக்கங்களையும் யாரும் பெறக்கூடாது, அனைவரும் சுயமாகவே ஆராய வேண்டும், என்பதைஇவர்களது நிலையா?

அல்லது, நான்கு இமாம்களை மட்டும் தான் அறிஞராக போற்றி பின்பற்றவேண்டும் என்பது இவர்களது நிலையா?

அல்லது அறிஞர்கள் என்று சொல்லப்படக்கூடிய அனைவரையும் பின்பற்றலாம்எனபது இவர்களது நிலையா?

அல்லது, எவரது விளக்கத்தை கேட்டறிந்தாலும், இறுதியில் நமது சிந்தனைக்குஇடம் அளித்த பின்பே அவற்றை பின்பற்றுவதா கூடாதா என்பதை முடிவு செய்யவேண்டும் என்பது இவர்களது நிலையா?

பிறரது குறையை சொல்பவர், அதை சரி செய்யும் வகையிலான அறிவுரையையும் சேர்த்தே அல்லவா சொல்ல வேண்டும்?

எதற்க்கெடுத்தாலும் பிஜேயின் விளக்கத்தை மட்டும் பிறருக்கு அனுப்புவது தவறு என்றால், வேறு எவரது விளக்கத்தை அனுப்ப வேண்டும் என்று சொல்வது இவர்களது தார்மீக கடமையாகி விட்டது.

நாம் மேலே எழுப்பியிருக்கும்இவர்களது நிலைப்பாடு சம்மந்தமான கேள்விகளுக்கு பதில் சொல்வதும் இவர்களது கடமையாகி விட்டது.

இதை இவர்கள் இங்கு தர மறுக்கும் பட்சத்தில்,
பிஜே என்ற அறிஞரின் ஆய்வுகளையும், அவரது விளக்கங்களையும் மிஞ்சும் அளவிற்கு வேறு எந்த அறிஞரது பேச்சோ, விளக்கமோ, ஆய்வோ இல்லை என்பதை மேற்படி நபர்களே ஒப்புக்கொண்டதாக தான் அர்த்தமாகும்.

தனி நபர் மீது இவர் போன்றவர்கள் கொண்ட காழ்ப்புணர்ச்சியே இவர்களை இவ்வாறு பேச தூண்டுகிறதே தவிர , இவர்களது சிந்தனையில் நேர்மையும், நடுநிலையும் ஒருகாலமும் இருந்ததில்லை என்பதையும், இவர்கள் எந்தக்கொள்கையும் அற்றவர்கள் என்பதையும் இதன் மூலம் நாம் உறுதி செய்து கொள்ளலாம்.

அல்லாஹ் நம்மை ஏகத்துவத்தில் என்றைக்கும் நிலை பெற செய்வானாக..

வியாழன், 2 டிசம்பர், 2010

பெரியகுளத்தில் தவ்ஹீத் பள்ளிவாசலை கள்ள கையொழுத்து பள்ளியை அபகரித்தவன் யார் ? ? ?

பெரியகுளத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் கட்டிய பள்ளிவாசலை கள்ள கையெழுத்து போட்டு  தவ்ஹீத் ஜமாத் டிரஸ்டை பொய்யன்  TJ பொதுசெயலாளர் முகம்மது சித்திக் அபகரித்து தனது பெயரில் பதிவு செய்து   தன் கையால்களுக்கு கொடுத்துள்ளாரே அது நியாயமா ??,? ! ! ! !
அடுத்தவன் பிள்ளையை அபகரித்தவன் யார் ? ? ?

பாக்கருக்கு முபாஹலா அழைப்பு

பாக்கருக்கு முபாஹலா அழைப்பு
கீழக்கரை நஸ்ருத்தீன் அவர்கள் பாக்கரிடம் பள்ளிவாசல் வகைக்காக ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தார். அந்தப் பணத்தை பாக்கர் தவ்ஹீத் ஜமாஅத்திலும் ஒப்ப்டைக்கவில்ல. எந்தப் பள்ளிவாசல் பணிக்கும் கொடுக்கவில்லை என்பதை அறிந்த நஸ்ருத்தீன் பாக்கரிடம் இது பற்றி கேட்ட போது நீ என்னிடம் பணம் தரவில்லை என்று கூறி விட்டார். இதனால் மனம் உடைந்த நஸ்ருத்தீன் பாக்கரை முபாஹலாவுக்கு அழைத்தார். ஆனால் பாக்கர் முபாஹலாவுக்கு வர மறுக்கிறார். பள்ளிவாசல் பணத்தை சாப்பிட்ட விவகாரத்தில் முபாஹலாவுக்கு விடப்பட்ட அழைப்பை இன்று வரை பாக்கர் ஏற்கவில்லை.
மேலும் ஷகிலாவின் முபாஹலாவையும் அவர் ஏற்கவில்லை.
முபாஹலாவுக்கு ஓடி ஒளிந்து திரியும் பாக்கர் கும்பல் பீஜே முபாஹலாவுக்கு ஓடி ஒளிகிறார் என்று கூறுகிறது. பொய்யன் அப்துல் ஹமீத் பாக்கரை முபாஹலாவுக்கு அழைத்து வந்து ஓடி ஒளியவில்லை என்பதை நிரூபிக்கட்டும்

அடுத்தவன் பிள்ளையை அபகரிப்பவன் யார்?

அடுத்தவன் பிள்ளையை அபகரிப்பவன் யார்?
மாநிலச் செயலாளர் நிசார் அஹ்மது விடுக்கும் அறிக்கை
மறுமையை  நம்புவோர்  இந்த அறிக்கையை அல்லாஹுக்குப் பயந்து வாசித்து முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்!
பொய்யன் பாக்கரும், அவனது சீடர்களும் த..ஜ வில்  இருந்து பல்வேறு குற்றச்சாட்டுக்காக நீக்கப்பட்டதும் இனி மேல் நாம் சும்மா இருந்தால் மக்களைச் சுரண்ட முடியாது என்றும். ஒரு இயக்கம் ஆரம்பித்தால் நாம் காணாமல் போய் விடுவோம் என்று தெரிந்தும்.                   நாமும் தவ்ஹீத்வாதி தான் என்று அடையாளம் காட்ட வேண்டும் அப்போது தான் இந்த அப்பாவி மக்களை ஏமாற்ற முடியும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் .. மாதிரியே .. என்று பெயர் வைத்தனர்.
மக்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகவே இந்தப் பெயரை தேர்ந்தெடுத்தனர். இந்த பொய்யன் பாக்கர் கும்பல் பெயரில் அபகரிப்பு ITJ என்று போட வாய்பு இருந்தும் TNTJ என்கிற மாதிரி INTJ என்று போட்டு மக்களை ஏமாற்றினர்
இன்றைக்கு ஆ, ஊ என்று கத்தும் பொய்யன் கூட்டம் பொய்யன் பாக்கரிடம் ஏன் காக்கா ITJ னு தானே வரும் ஏன் INTJ என்று போட்டீர்கள் என்று கேட்க கூட  தெரியாத கடைத்தெடுத்த கூமுட்டைகளாக இருக்கிறார்கள்?
சரி பெயரில் தான் குழப்பமா என்று பார்த்தால் நாட்டில் எத்தனையோ கலர் இருக்கிறது அவர்கள் வைத்த கொடிக்கலரும் TNTJ கொடிக்கலரும்  பச்சை, வெள்ளை, கறுப்பு மாதிரி பச்சை கறுப்பு கலரைத் தேர்ந்தெடுத்தனர். இந்த பொய்யன் கூட்டம் அப்போதாவது இந்த கூட்டம் ஏன் காக்கா அந்த கொடிக் கலர் மாதிரியே இருக்கு இது குழப்பம் வரும் நம்ம வேறு கலர் வைக்கலாம் என்று சொன்னார்களா? இந்த அடிமைகள் அதுவும் இல்லை!
சரி அடுத்தது பத்திரிக்கை ஆரம்பித்தார்கள் மக்கள் ரிப்போர்ட் என்று இன்றைக்கு PJ வைப் பார்த்து அடுத்தவன் பிள்ளையை தான் பிள்ளை என்று சொல்கிறார் என கத்தும் இவர்கள் (அடுத்தவன் பிள்ளையை அபகரித்தார?? இல்லையா?? என்று கீழே பார்ப்போம்)
ஏற்கனவே மக்கள் ரிப்போர்ட் என்று ஒரு இதழ் வருகிறது. அவன் கேஸ் போடுவேன் என்று சொன்னவுடன் மேலே சின்னதா சமுதாய என்ற வார்த்தை போட்டு சமுதாய மக்கள் ரிப்போர்ட் என்று மாற்றினார்கள். உண்மையிலயே இந்தப் பொய்யன் கூட்டம் தான் அடுத்ததவன் பிள்ளையை தன் பிள்ளை என்று ஆக்கினார்கள்.
சரி அடுத்தது  TNTJ எப்படி போரட்டத்திற்கும், பொதுக்கூட்டத்திற்கும், பெருநாள் தொழுகைக்கும், எந்த மாதிரி கலர்களில் போஸ்டர்கள் அடிக்கிறார்களோ அதே மாதிரி  கொஞ்சம்  கூட வித்தியாசம் இல்லாமல் அதே மாதிரி தங்களின் போஸ்டர்களையும் அடித்து குழப்பத்தை ஏற்படுத்தினர்.
இவர்கள் செய்யும் அனைத்து தரம் கெட்ட செயல்களுக்கும் தவ்ஹீத் ஜமாஅத் என்று முத்திரையை குத்தினர் இந்த பொய்யன் கூட்டத்தினர். இவர்களிடம் இருக்கும் கூட்டம்(sorry) சில நபர்கள் (விதிவிலக்கு எல்லாவற்றிலும் இருப்பது போல் ஒன்று இரண்டு நபர் தவிர) எல்லாமே இயக்கம்னு சொன்னால் தான் மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்க முடியும் என்று கொள்ளை என்ற கொள்கையை வைத்துள்ளார்கள்.
இவர்கள் தவ்ஹீத் என்று சொல்லுவதற்கு அருகதையற்றவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இவர்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பது மக்களாகிய நம்மைப் போன்றவர்களின் கடமை.
இந்த பொய்யன் பாக்கரின் கொள்ளைவாதிகளின் தகுதி என்னவென்றால் பொய்யன் பாக்கரிடம் காசுக்காகவும், வயிற்றுபுழப்புக்காகவும் இயக்கம் வைத்து நாமும் நாலு பேருக்கு தெரிஞ்சா தான் வியாபாரம் நடக்கும் என்ற ஒரே கொள்கையை வைத்திருக்கிறார்கள். இந்த பொய்யன் பாக்கர் பண்ணும் வியாபாரத்திலும் நான் பொய்யன் என்பதை நிருபித்து இருக்கிறார்.        
ஒரு குளத்தில் மீன் இருந்தால் அதை வெளிப்படையாகக் காட்டி பேரம் பேச வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் பொய்யன் பிளாட் விற்கும் போது இந்த அப்பாவி மக்களை குறைந்த மதிப்புள்ள இடத்தை அதிக விலைக்கு விற்றார். பின்னாடி வருகிறதா என்று தெரியாத ஒன்றை அதாவது கிரிண்டபில்ட் ஏர்போர்ட் வருகிறது அப்போது இந்த இடம் பல மடங்கு போகும் என்று பொய் வார்த்தை கூறி கோடிகளை சுருட்டினார்.
அதை போல் ஹஜ் பெயரில் மக்காவுக்கு எதிரில் என்று பில்டப் பன்னி ஹாஜிகளை வேறே எங்கேயோ தங்க வைத்து லட்சங்களை சம்பதித்தார். பல மக்கள் கோபமுற்றனர், இது போல் செய்வதற்காகத் தான் தவ்ஹீத் என்ற போர்வையில் மக்களைக் கொள்ளையடிக்கும் திட்டத்தைத் தீட்டுகின்றனர் அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபை இவர்கள் எப்பேர்ப்பட்ட கொள்ளையர்கள் என்று காட்டியுள்ளான்.
ஒரு இயக்கம் ஆரம்பித்தால் நாளைக்கு அது நம்மை விட்டுபோய் விடும்; நாம் கொள்ளையடித்து சொத்துகளை வாங்கினால் அதை நம்மிடம் இருக்கும் இந்த கொள்ளையர்களே ஆட்டைய போட்டு விடுவார்கள் என்று தெரிந்து மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் அனைத்தும் நாமே அனுபவிக்க வேண்டும் என்று கருதி சங்கத்தின் பெயரில் பதிவு செய்யாமல் டிரஸ்ட் என்று பதிவேட்டில் திட்டமிட்டு பதிவு செய்து உள்ளனர். ஆனால் அல்லாஹ் அதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளான். மக்கள் சிந்திக்க வேண்டும்.
இப்போது நாம் வருவோம் அடுத்தவன் பிள்ளையை PJ அபகரித்தாரா என்று?
 இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சங்கம் என்று பெயர் பதிவு செய்தால் அதை வேற எவரும் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்று கோடிக் கணக்கில் பதிவு செய்யலாம் யாராலும் தடுக்க முடியாது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் என்று பதிவு செய்தால் கூட இவர்கள் அதைக் கேட்பதற்கு உரிமை இல்லை.
ஆனால் நாம் அரசு சங்கப் பதிவு இயக்கம் முறைப்படி பதிவு செய்து இருக்கிறோம். இதை எப்படி இவர்கள் அடுத்தவன் பிள்ளையை தான் பிள்ளை என்று சொல்கிறாருனு பைத்தியக்காரத்தனமான வாதத்தைக் கூறுகின்றனர். (பல்லாயிரம் ஆண்டுகள் முஸ்லிம்கள் வாழ்ந்தாலும் பாலஸ்தீன் எங்களுக்கே சொந்தம் –யூதர்கள்) என்று ஒரு உண்மை செய்தியை பொய்யுடன் சம்பந்தபடுத்துகிறார்கள்.
நாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் டிரஸ்ட் 45/2008 என்று பதிவு செய்தால் தான் இவர்கள் சொல்கிற மாதிரி ஆகும். அனால் நாம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கம் 84/2010 என்று அரசு முறைப்படி பதிவு செய்து உள்ளோம். இது எப்படி பித்தலாட்டமாகும். உண்மை சொல்லப் போனால் அவர்கள் செய்தது தான் கிரிமினல் குற்றம். மக்களிடம் கொள்ளையடிக்கணும் என்ற ஒரே நோக்கத்தில் டிரஸ்ட் என்று பதிவு செய்து நாம் பதிவு செய்த இயக்கத்தின் பெயரில் மக்களிடம் கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த பொய்யனின் கொள்ளை அடிக்கும் வழிகளை இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் விரைவில் தடுத்து நிறுத்துவான்.
சிரிப்பு தாங்க முடியாத அளவுக்கு ஒரு பொய்யை கூறுகின்றனர்.
அசுர வளர்ச்சியாம்.
முஸ்லிம்களிடத்தில் பெரும் ஏமாற்றத்தை  ஏற்படுத்தியது பாபர் மஸ்ஜித் வழக்கு. அதற்காக போராடிய இந்த பொய்யன் டிரஸ்ட் + 18 இயக்கம் + யாதவ மகா சபை + விடுதலை சிறுத்தைகள் + மீனவர் சங்கம் + கிருஷ்ணசாமி இயக்கத்தினரையும் அழைத்து வந்த கூட்டம் இயக்கத்துக்கு தலா  ஆறு பேர் இது தான் இவர்களின் அசுர வளர்ச்சியாம்.
அப்ப அப்ப இதை வேற சொல்லிகிட்டே இருக்கிறார்கள். அதாவது பொய்யன் பாக்கரின் சபல புத்தியை பரங்கிப்பேட்டை சகோதரர்கள் எதிர்த்து அவரை நீக்க வேண்டும் என்று சொன்ன போது.பி.ஜே அவர்கள் பொய்யன் நல்லவன் என்று ஏமாந்து (மார்க்க அடிப்படையில் இருவருக்கிடையில் பிரச்னை ஏற்படும் போது பொய் சொல்லலாம்) பாக்கரின் உழைப்பு 95 என்றால் என்னுடைய உழைப்பு 5 என்று கூறினார். அப்பேற்பட்ட பாக்கர் அனைத்தையும் உதறிவிட்டு தனியாக டிரஸ்ட் ஆரம்பித்தார் அதையும் களவாட பார்க்கிறார் என்று மக்களிடம் பரப்புகின்றனர்.
ஒருவர் மீது மக்கள் கோபமாக இருக்கும் போது அவர் மீதுள்ள கோபத்தை தனிப்பதற்காக அவரது பணிகளை மிகைபடக் கூறுவது உலகில் நடக்க்க் கூடியது தான். மார்க்கத்திலும் அனுமதிக்கப்பட்டது தான். இதைச் சொன்ன் பீஜேக்கும் மற்ற நிர்வாகிகளுக்கும் ஏன் பாக்கருக்கும் இது சமாதானம் ஏற்படுத்த சொன்ன வார்த்தை என்று தெரியும்.
இது போல் பீஜே சமாதானம் ஏற்படுத்த கொஞ்சம் அதிகமாக பலரைப் பாராட்டியுள்ளார்.
பாக்கரின் உழைப்பு என்பது அவர் சம்பாதிப்பது தொடர்பான சீடி டிவி ஆகிய விஷயத்தில் தான் இருந்தது என்பது யாருக்குத்தான் தெரியாது.
உதாரணத்திற்கு ஒருவரை நாம் நல்லவர் என்று கருதி இருப்போம். அப்போது அவருக்கும் மற்றவர்களுக்கும் பிரச்சனை இருக்கும் போது அதை மாற்றுவதற்காக பொய் சொல்லலாம். மார்க்க அடிப்படையில் பிஜே சொன்னார்.  (பாக்கரின் உழைப்பு 95 என்றால் என்னுடைய உழைப்பு 5 என்றால் கிளை, மாவட்ட, மற்ற மாநில நிர்வாகிகள் மற்றும் வளைகுடா சகோதரர்கள், மாவட்ட, மாநில தாயிகள்,  அவர்களின் பங்கு என்ன??)
இதை ஆதாரமாகச் சொல்லும் இந்த பொய்யன் பாக்கரின் ஏஜென்ட் செங்கிஸ்கான் பிஜே சொன்னாரே பொம்பளைக் குற்றச்சாட்டு, பண மோசடி எல்லாத்தையும் ஏற்க மறுப்பது என்ன காரணம்? கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கு தலைவன் இல்லாமல் போய் விடுவான் என்றா???
அப்படி நல்லவன் என்று நம்பிய பாக்கரை விட்டுக் கொடுக்காமல் பேசிய அதே பிஜே தான் பல்வேறு குற்றச் சாட்டுகள் வந்த போது தூக்கி எறிந்தார். இதிலிருந்து ஒரு உண்மை புலப்படும்.
பாக்கர் மீது பிஜே க்கு எந்த விதமான தனிப்பட்ட விரோதம் கிடையாது என்று. ஆனால் பொய்யனும் அவனது எஜெண்டும் நம்மை கொள்ளை அடிக்க விடாமல் பிஜே தடுத்து விட்டார் என்று கோபமுற்று பொய்களையும் அவதுறுகளையும் அள்ளி விசுகின்றனர்.
ஆனால் மக்களிடம் எடுபடவில்லை. கொள்ளையன் கூட்டத்தின் திட்டத்தை அல்லாஹுவின் உதவியைக் கொண்டு முறியடிப்போம்.
நிசார் அஹமது (மாநிலச் செயலாளர்)
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 84/2010 
பெரியகுளத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் கட்டிய பள்ளிவாசலை கள்ள கையெலுத்து போட்டு டிரஸ்டை பொய்யன்  TJ பொதுசெயலாளர் முகம்மது சித்திக் அபகரித்து தனது பெயரில் பதிவு செய்து   தன் கையால்களுக்கு கொடுத்துள்ளாரே அது நியாயமா ??,? ! ! ! !
அடுத்தவன் பிள்ளையை அபகரித்தவன் யார் ? ? ?

பாக்கரின் தரங்கெட்ட இழிநிலையைப் பாரீர் !!!!

பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியவின் ஆர்பாட்டத்தில் பாக்கர் ஆக்ரோஷ (?) உரை


14 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்காக பாப்புலர் பிரண்ட்ஸ் நடத்திய கூட்டத்தில் பாக்கர் ஆவேஷ உரை நிகழ்தினராம்.........! ! ! ! !

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி அமைப்போம் என்ற வீர முழக்கத்துட்ன இளைஞர்களை மூளை சலவை செய்தவர்கள் (இது நாம் மட்டும் சொல்லவில்லை பாக்கரும் சொன்னது தான்) ஜனநானயகம் என்பது ஒர் ஷிர்க் நமது தேவைகளை அராசாங்கத்திடம் கேட்டக்கூடாது ஓட்டு போடக்கூடாது இன்னும் சினிமா பாட்டுல்லாம் கேட்ககூடாது என்பதையெல்லாம் தமது கொள்கைகளாக கொண்டவர்கள் ஆனால் இன்று கொடிவணக்கம் நடத்துவது தேசியகீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது கொட்டடிப்பது போன்றவற்றோடு நிறுத்திகொள்ளாமல் தேர்தலில் நின்று போட்டியிடுவது போன்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் இஸ்லாமிய ஆட்சி என்ற கொள்கையை மாற்றி தேர்தலில் வெற்றி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள் இது அவர்களின் நிலை என்று நாம் எடுத்து கொள்ளலாம்.
                                                      
ஆனால் கீழுள்ள செய்தி இப்படியுமா அவர்கள் தரம் கெட்டு போவார்கள் என்பதை தான் என்னச் சொல்கிறது. தாங்களுடைய இயக்கத்தில் உள்ளவர்கள் தான் வீரமாணவர்கள் கையில் கத்தியோடு திரிபவர்கள் பாசிச சக்திகளை எதிர்க்க துனிந்தவர்கள் என்று சொல்பவர்களின் இயக்த்தில் வீர(?) உரை ஆற்ற ஆள் இல்லையோ என்னவோ பாக்கரை அழைத்து உரை நிகழ்த்த சொல்லியிருக்கிறார்கள். 
தன்மீது சொன்ன பெண்குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் ஒரு ஊணமுற்ற பெண்ணின் வாழ்கையையே படுகுழியில் தள்ளிய மகா பாவியை அழைத்தது தான் மிகவும் கேவலத்திலும் கேவலம்
இது அவர்களின் அரசியல் ஓட்டுப்பொறுக்கும் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறது என்னதான் நாங்கள் தூய்மையானவர்கள் என்று சொன்னாலும் அவர்களின் செய்ல்பாடுகள் அதை காட்டிகொடுத்துவிடும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் விளம்பரத்திற்காக செய்பவரை அல்லாஹ் பகிரங்க படுத்துவான் பிறர் பார்பதற்க்காக செய்பவரை அல்லஹ் அம்பலப்படுத்துவான். புகாரி 6499 .ஜீன்துப் (ரலி)

எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களின் இந்த அரசியல் அசிங்கத்திற்க்கும் இன்னும் இது போன்ற செயல்பாடுகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தும் அதன் நிர்வாகிகளும்  முட்டுக்கட்டையாகயிருக்கறார்கள் என்பதை கருத்தில் கொண்டு இவர்களை நாம் அழித்துவிடவேண்டும் என்பதற்க்காக ஒற்றுமை வேஷம் போட்டு கொண்டு செயல்படுவதை பார்க்கும் போது, இஸ்லாமிய புரட்சி என்ற தவறான எண்ணத்தை விதைத்து அன்றைய காரிஷியாக்கள் நபி(ஸல்) அவர்களால் சொர்கத்திற்க்கு நன்மாராயணம் சொல்லப்பட்ட உஸ்மான் ரலி அவர்களை கொலை செய்ததால் இஸ்லாமிய சமுதாயத்தில் ஏற்பட்ட இரத்த காயங்களை ஒற்றுமை என்ற பெயரால் இவர்கள் ஏற்படுத்துவார்களா என்ற எண்ணம் தோன்றுகிறது

அல்லாஹ் நம் அனைவரையும் இத்தகைய இழிவான எண்ணத்திலிருந்து பாது காத்து அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபி(ஸல்) அவர்களும் குர்ஆனும் ஹதிஸின் மூலமாக ஒற்றுமையை ஏற்படுத்தினார்களோ அந்த ஒற்றுமை ஏற்படுத்த பாடுபடக்கூடிய நன்மக்களாக ஆக்கி ஆருள் புரிவானாக

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. கூட்டுப் படையினரைக் கண்ட போது இதுவே அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மையே கூறினார் என்று நம்பிக்கை கொண்டோர் கூறினார் நம்பிக்கையையும் கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை (அல்குர்ஆன் 33-21,22)