அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

புதன், 18 மே, 2011

பதவியேற்பு விழாவைப் புறக்கணித்தது ஏன்?


ஏம்பா ரீல் விடுறதுக்கு ஒரு அளவு இல்லையா? இப்படி ஒரேயடியா அள்ளிவிட்டு ஏம்பா மாட்டிக்கிறீக!

உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் பொய் சொல்வதையே பிழைப்பாகக் கொண்டு இருக்கும் பொய்யன் சமாத் சில நாட்களுக்கு முன்பு அதிமுகவின் பதவியேற்பு விழாவை புறக்கணித்ததாக செய்தி போட்டு இருந்தார்கள். நாம் அதற்கான ஆதாரங்களை வெளியிட முடியுமா? என்று கேட்டு இருந்தோம். ஆதாரம் என்றால் அவர்கள் அனுப்பிய் அழைப்பிதழையாவது வெளியிட வேண்டும் எனக் கேட்டு இருந்தோம். உடனே தன் சாயம் வெளுப்பதை உணர்ந்தபொய்யன் சமாத் நைசாக ஜகா வாங்கியதை அனைத்து மக்களும் அறிவார்கள். அவர்கள் இரண்டாவதாக வெளியிட்ட செய்தி.

ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக அஇஅதிமுகவின் கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. போயஸ் தோட்டத்து உதவியாளர் பூங்குன்றன் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கரை தொடர்பு கொண்டு அழைப்பிதழை பெற்றுக் கொண்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது, ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில், குஜராத் முஸ்லிம்களை படுகொலை செய்த நர மோடி கலந்து கொள்வதால் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்பதை நேரடியாக தெரிவித்து விட்டார் எஸ்.எம். பாக்கர்.
ஆக முந்தைய செய்தியில் அழைப்பிதழ் கிடைத்தும் அதைப் புறக்கணித்தோம் என சொல்லி தன்னை பெரிய கம்பெனியாக காட்டிக் கொண்ட பொய்யன் சமாத் இப்போது மேற்கண்ட செய்தியை போட்டு ஜகா வாங்கியதை மக்கள் அறிந்து கொள்ளட்டும்.
அடுத்து பதவியேற்பு விழாவைப் பொருத்தவரை யாரும் யாருக்கும் போன் போட்டுக் கூப்பிட மாட்டார்கள். நேரிலும் அழைக்க மாட்டார்கள். நீ வந்த வா! வரலைன்னா தொலைஞ்சி போ என்ற ரீதியில் அழைப்பிதழ் மட்டும் அனுப்புவார்கள். அது என்ன காது குத்து விழாவா? கலந்து கொண்டு மொய் செஞ்சிட்டுப் போங்க என்று சொல்வதற்கு. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கும் கூட அழைப்பிதழ் அனுப்ப வேண்டும் என்பது தான் நியதி. அது தான் நடந்தது. வைகோவிற்கும் கூட அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால் நம் பொய்யன் தலைவரிடம் போன் போட்டு கெஞ்சியது போல யாரும் அவரிடம் போன் போட்டு கெஞ்சவில்லை.
ஆனால் பொய்யன் சமாத்து தலைவரிடம் மட்டும் போயஸ் தோட்டத்து உதவியாளர் பூங்குன்றன் போன் போட்டு கெஞ்சினாராம். நீங்கள் கலந்து கொள்ளாவிட்டால் விழாவே நடக்காது, நீங்கள் வந்தே ஆகனும் என அழுகாத குறையாக சொன்னாராம்.இப்படி வேண்டுமானால் நடத்திருக்கலாம். அதாவது விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ் அனுப்புங்கள் என பொய்யன் சமாத் சார்பாக பூங்குன்றனிடம் கேட்டு இருக்கலாம். அதற்கு அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளும் இயக்கத்திற்கு குறைந்தது 24 பேராவது உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். அதனால் உங்களுக்கு அழைப்பிதழ் அனுப்ப முடியாது என சொல்லி இருக்கலாம்.
நேற்று வரைக்கும் அழைப்பிதழ் வந்தது அதைப் புறக்கணித்தோம் என்றார் பொய்யன் சமாத்து தலைவர். இன்றைக்கு அழைப்பிதழ் பெற்றுக்கொள்ளுமாறு போன் போட்டு வலியுறுத்தினார் என்று சொல்கிறார். நாளைக்கு,,... இல்ல விழாவுக்கு கூப்பிடுற மாதிரி கணவு கண்டேன் என சொன்னாலும் சொல்லுவார் போலும்.
கேக்குறவன் கேணப்பயலா இருந்தா KPN பஸ்ல தான் பாக்கரண்ணே கோயில்பட்டிக்கு போனார்னு சொன்னாலும் சொல்லுவீக போலிருக்கு.
ஏன் உனக்கு இந்த வேல?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக