அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வெள்ளி, 29 ஜூலை, 2011

யாவாரத்தை ஒப்புக்கொண்ட பொய்யன் கூட்டம்

//உண்மையில் டாக்டரின் நிகழ்ச்சியில் மக்கள் வெள்ளம் திரண்டது உண்மை. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு புத்தி ஜீவி இஸ்லாத்தை பரப்பும் பணியில் ஈடுப்படும் பொழுது அதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டார்கள் என்றால் அது இஸ்லாமிய அழைப்புப் பணிக்கு கிடைத்த வெற்றிதானே. அதற்கு எதிராக கோஷம் போடும் இவர்கள் யூதர்களின் கூலிப்படையா என்று சந்தேகிக்க வேண்டி உள்ளது?//

அல்ஹம்துலில்லாஹ். பொய்யன் கூட்டம் இப்போது ஒப்புக்கொண்டது. கூடிய கூட்டம் பேரா.அப்துல்லாவிற்காகத் தான் என்பதை. அதைத்தானடா நாங்களும் சொல்றோம். அப்பறம் என்ன இதுக்கு மக்கள் ரிபோர்டுல அவர பின்னுக்கு தள்ளி ஏதோ நீங்க போனதால தான் கூட்டம் கூடிச்சின்னு கதை விடுறீங்க?
இந்தப் பொய்யர்களின் பிராடு அயோக்கியத்தனம் சம்பந்தமாக இலங்கை சகோதரர் ஒருவர் எழுதிய கடிதம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
அன்புச்சகொதரர்களுக்கு,
கொழும்பு ரீஜாக் காமில் எழுதும் கடிதம். நிங்களட வெப்சைட்டில் இலங்கையில் பாக்கர், பெரியார் தாசன் வந்த செய்தி கண்டன். நிங்கள் சொல்லியது தான் மிகச்சரி. எங்கட் நாட்டை எங்கட மக்களை அழிச்சி ஒழிச்ச புலிகளுக்கு ஆதரவு தரும் இந்த பாக்கர் கோஸ்டி எங்கட நாட்டுக்கு வருவது எங்களுக்கு தெரியாது. பெரியார் தாசன் வருகிறார் என்று தான் நாங்க நெனச்சி கொண்டிருந்தோம். ஆனா இந்த அயோக்கிய பயலுகள் அவரட பொச்சி பக்கம் ஒளிஞ்சி வந்திருக்கானுங்கள். பெரியார் தாசனுக்கு போஸ்டர் ஒட்டிய போது இவனுக பேர போட்டு இவனுக ஜமாத் பேர போட துப்பில்லாமல் மீடிய வேல்ரு எண்டு போட்டு பொடி எழுத்தில ஐஎண்டிஜ எண்டு போட்டுள்ளனர் இந்த பிராடு பசங்கள்.
நான் ஒண்டு இவனிகளிடத்தில் கேட்கிறன். ஏண்டா! உங்களுக்கு வின் ரிவி நிகழ்ச்சி செய்ய பெரியார்தாசம் படத்த வீடியோ எடுத்து போட்டு பிழைப்பு நடத்துறதுக்கு பதில் ********** *************** ************ ******* ******** ** *****. *****************(edited).
உங்கள் எங்க மக்க இப்ப நல்லா புரிஞ்சிகிட்டம். இனி உங்கட குரூப்புல இருந்து எவனாவது எங்கட நாட்டுக்குள்ள கால் வச்சா நீங்க விடுதலப் புலிகள்னு நாங்க எங்க அரசாங்கத்திடம் கொம்ப்ளைண்டு செய்து உங்கள நாட்ட விட்டே தொரத்திடுவம்.
பெரியார்தாசன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் **யைத் திங்கலாம் என்றெல்லாம் சொல்லி வீரகேசரி விடிவெள்ளி பத்திரிகைக்கு செவ்வி கொடுத்தார். அது உங்கள பத்தி தானடா கேவலப்பயலுகளா.
- ரீஜாக் காமில்
கொழும்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக