அஸ்ஸலாமு அழைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே! இந்த முக நூலில் பலர் பல வேஷம் போட்டு தவ்ஹீத் வாதிகளை எதிர்த்தார்கள் .அசிங்கமா திட்டினார்கள் சிலர் விமர்சனம் பண்ணினார்கள் தரீக்கா வழிகேடர்கள் பண்ணின தொல்லைகள் ஏராளம். தவ்ஹீத் வாதிகளின் புகைப்படங்களையும் பெண்களின் செக்ஸ் போட்டகளையும் சமந்தபடுத்தி பொய்யான பீதியையும் கிளப்பி விட்டு பார்த்தார்கள் நம் தவ்ஹீத் வாதிகள் கொஞ்சம் கூட அசராமல் அவர்களின் முகத்திரைகளை கிழித்தார்கள் அவர்களின் கொக்கரிப்பு நம் தவ்ஹீத்வாதிகளிடம் எடுபடாமல் போயிட்டது. இன்னும் பலர் தவ்ஹீத் வளர்ச்சி பிடிக்காமல் தவ்ஹீத் வாதிகளின் மீது சேற்றை வாரி பூசினார்கள்.அண்ணன் பீஜே அவர்கள் மீது சுமத்திய ஆதாரமில்லாத குற்றங்கள் தவிடி பொடியா ஆனது.பலர் தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்கள் தவ்ஹீத் வாதிகளின் முகவரிலும் வந்து குழப்பினார்கள் அவர்களுக்கும் தக்க பாடம் புகட்ட பட்டது.சிலர் நடு நிலைவாதி என்று சொல்லிக்கொண்டு தவ்ஹீத் வாதிகளை கண்டித்தார்கள்.அதற்கும் நம் தவ்ஹீத் வாதிகள் அஞ்சாமல் அவர்கள் யார் என்பதை இந்த முக நூலில் அடையாளம் காட்டினார்கள்.பலர் நான் எந்த இயக்கத்தை சாராதவன் என்றும் நாம் ஒற்றுமையா இருக்கணும் என்றும் போராடினார்கள் அவர்களும் ஒரு சாரார் என்பதை இந்த தவ்ஹீத் வாதிகள் நிருபித்தார்கள்.அவர்களின் பொய்யான முகத்திரையும் கிழிக்கப்பட்டது. பொய்யான முக மூடி போட்டுக்கிட்டு நாங்கள் நடுநிலை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் பலர் தமுமுகவை சேர்ந்தவர்கள்.என்பதை வெட்கத்துடன் சொல்லிகொள்கிறேன். தவ்ஹீத் வாதிகளை எதிர்க்க கூடியவர்கள் பலர் இந்த முக நூலில் காணமல் போனார்கள்.அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே ! எதிர்ப்பு இருந்தால்தான் ஏகொத்துவம் (தவ்ஹீத்) வளரும்! தவ்ஹீத் மீண்டும் மீண்டும் வீறு நடை போடும்! இன்ஷா அல்லாஹ்!

வியாழன், 24 பிப்ரவரி, 2011

நான் ரொம்ப நல்லவங்கோ(?)

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து பாக்கர் உற்பட இன்னும் சிலர் வெளியேற்றப் பட்டது.தமிழுலகறிந்த பிரபலமான விஷயம்.

வெளியேற்றப்பட்டது ஏன்?


தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எனும் மாபெரும் பதவியில் இருந்த இந்த மகான் ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஏ.ஸி பஸ்ஸில் குஜாலாக பிரயாணம் செய்ததும் நாம் அறியாத ஒன்றல்ல.

அதைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் இந்த மகானை(?)ஜமாத்திலிருந்து சில காலம் இடை நீக்கம் செய்து வைத்து மீண்டும் சேர்த்தது.

ஆனால் இவன் கதையோ அட்டையின் கதையாக மாறியது.

அட்டையை தூக்கி மெத்தையில் வைத்தாலும் மீண்டும் குப்பைக்குத் தான் செல்லுமாம்.

இவனுக்கு இவ்வளவு சலுகைகள் கொடுத்து இவன் திருந்துவான் என எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்திற்கு இவன் செய்த அடுத்த துரோகம் எண்ணிலடங்காதவை.

தவ்ஹீத் ஜமாத் இவனை வைத்து விசாரனை செய்த ஸி.டி யைப் பார்ப்பவர்கள் இதனை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

நாங்க ரொம்ப………………….நல்லவங்கங்கோ………….

இப்போது போகும் இடமெல்லாம் நாங்க ரொம்ப நல்லவங்கன்னு வடிவேல் பாணியில் பேசித் திரிவதைப் பார்க்கிறோம்.

நாய் நடுக்கடலுக்கு சென்றாலும் நக்கித்தான் குடிக்க வேணும் என்று சொல்வதைப் போல் இவன் எங்கு சென்றாலும் தான் ஒரு கேவலம் கெட்டவன் என்பதை நிரூபித்து வருகிறான்.

நானும்(?) தவ்ஹீத் வாதி நானும்(?) தவ்ஹீத் வாதி……………. என்று சொல்லி மக்கள் மத்தியில் இயக்கம் நடத்தி பிழைப்பு நடத்தப் பார்த்தவனை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர்.

ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாய் இவனுடன் சேர்ந்த ஒரு காடயர் கூட்டம் தவ்ஹீத் ஜமாத்தின் வளர்ச்சியைத் தடுத்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கே சவால் விட நினைத்தனர்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸைப் பற்றியும் நாம் பேசுவது இந்த ஜன்மங்களுக்கு புரிந்திருந்தால் ஒரு பெட்டையனுக்கு வக்காலத்து வாங்குவார்களா?

கழுதைகளுக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக